மனம் தேடும் சுவையோடு
தினம்தோறும் இசைபாடு
அதை கேட்கும் நெஞ்சமே
சுகம் கோடி காணட்டும்
இவைகள் இளமாலை பூக்களே
புது சோலை பூக்களே
Type: Posts; User: priya32
மனம் தேடும் சுவையோடு
தினம்தோறும் இசைபாடு
அதை கேட்கும் நெஞ்சமே
சுகம் கோடி காணட்டும்
இவைகள் இளமாலை பூக்களே
புது சோலை பூக்களே
Hi NOV! How are you doing? :)
தாகமே உண்டானதே திண்டாடுதே மனமே
உனைத்தொட தாகமே உண்டானதே
திண்டாடுதே மனமே
என் தேகமே பூமேடையே
தேரேறி நீ வா வா வா வா
உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு
உன்னையும் சேர்த்து
வானத்தில் உள்ள கிரஹங்கள் பத்து
உன்னையும் சேர்த்து
சங்கத்தமிழ் நான்கு உன்னை உன்னை சேர்த்து
என்னுடன் நீதான் சேர்ந்த போது
ரெண்டல்ல நாம் ஒன்று
ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது
வாசல் தாண்டி வந்து காதல் வேண்டி வந்து
ஆஹா நாணம் கொண்டு
மாலை சூடும் மாலை நேரம் தானே
சோலைப் பூவின் கீதம் யாவும் தேனே
இன்ப சந்தம் பொங்கும் நெஞ்சம்
வாழ்த்து சொல்லும் காதல் தேவன் வாழ்க
சித்திரச் செவ்வானம்
சிரிக்கக் கண்டேன்
என் முத்தான முத்தம்மா
என் கண்ணான கண்ணம்மா
கட்டிக்கிடலாம் கட்டிக்கிடலாம் கட்டினதுக்கப்புறம்
வச்சிக்கிடலாம் வச்சிக்கிடலாம் முத்து இதழ் ஒத்தடம்
பொடவ மயக்கம் வருதே வருதே
ஒடம்பு முழுக்க சுடுதே சுடுதே
கெடந்து தவிக்கும் உயிரே உயிரே ...
வேதம் நீ இனிய நாதம் நீ
நிலவு நீ கதிரும் நீ
அடிமை நான் தினமும் ஓதும்
வேதம் நீ இனிய நாதம் நீ
அழகெனும் ஓவியம் இங்கே
உன்னை எழுதிய ரவிவர்மன் எங்கே
இலக்கிய காவியம் இங்கே
உன்னை இயற்றிய பாவலன் எங்கே
காதல் காதல் காதலென்று
கண்கள் சொல்வதென்ன
ஒரு பன்னீரில் நீராடும் அன்னம்
இந்த பார்வை சொல்லாத
சொல்லேது இன்னும்
ஆசை பூந்தோட்டமே பேசும் பூவே
வானம் தாலாட்டுதே வா
நாளும் மார் மீதிலே ஆடும் பூவை
தோளில் யார் சூடுவார் தேவனே
என் ஜீவன் பாடுது
உன்னைத்தான் தேடுது
காணாமல் ஏங்குது மனம் வாடுது
இங்கே என் பாதை மாறி
எங்கெங்கோ தேடித் தேடி
ஏன் கண்ணா மீசை மேலே ஆசை
தேனென்றால் சாரம் வேண்டும்
ஆணென்றால் வீரம் வேண்டும்
ஆண்மையினால் பெண்மை
வெல்ல வேண்டும்
ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீதான்
பூவே காதல் தீவே
மண் மீது சொர்க்கம் வந்து
பெண்ணாக ஆனதே
உல்லாச பூமி இங்கு உண்டானதே
அட ராமா நீ நம்ம கிட்ட டூப்பு விடலாமா
போட்டாயே வேஷம் ஆனாலும் உன்மேல நேசம்
நீ டாப்புதான் டக்கர்தான் டாவடிக்கும் மாஸ்டர்தான்
நிழலோ நிஜமோ
என்று போராட்டமோ
திசையில்லை வழியில்லை
இதில் தேரோட்டமோ
தனிமையிலே…
ஒரு ராகம் ஒரு தாளம் உருவாகும்
இனிமையின் கவிதைகள் பிறந்தது
இளமையின் நினைவுகள் பறந்தது
வானம் பன்னீரை தூவும்
காலம் கார்காலமே
நேரம் பொன்னான நேரம்
நெஞ்சில் தேனோடுமே
பூமேனி தள்ளாடுமே
நாளும் கள்ளூறுமே
சிரித்தாள் சிரித்தேன்
அவள் ஒரு ராஜகுமாரி
ஒரு புதுமையை போலே
பூங்கொடி இடையாளே
நான் எண்ணும் பொழுது
ஏதோ சுகம் எங்கோ தினம்
செல்லும் மனது
நான் எண்ணும் பொழுது
நெஞ்சில் இட்ட கோலம்
எல்லாம் அழிவதில்லை
என்றும் அது கலைவதில்லை
எண்ணங்களும் மறைவதில்லை
சூடாமலே அணிகலன் இல்லை
தொடாமலே உடல் பலனில்லை
விடாமலே மனதினில் தொல்லை காதலியே
தொடத்தொட இனி தடை இல்லை
இடைவெளி மிகப்பெரும் தொல்லை
சின்னச் சின்ன வண்ணக்குயில்
கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா
புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்
கூத்தாடும் தேன்மொட்டு நானா நானா
இதழ் ஓரம் சுவை தேட
புதுப்பாடல் விழி பாட பாட
ஆயிரம் நிலவே வா
வஞ்சிக்கொடி நெஞ்சப்படி
அன்பின் ரசம் அள்ளிக்குடி
ஏதேதோ செய்கின்றதே
மங்கை இதழ் தங்கச்சிமிழ்
சிந்தும் ஒலி சங்கத்தமிழ்
பூமாரி பொழிகின்றதே
வெண்நிற மேகம் வான் தொட்டிலை விட்டு
ஓடுவதென்ன மலையை மூடுவதென்ன
முகில் தானோ துகில் தானோ
சந்தன காடிருக்கு தேன் சிந்துற கூடிருக்கு
தேன் வேண்டுமா நான் வேண்டுமா