-
23rd July 2016, 08:04 AM
#11
Junior Member
Veteran Hubber
காதலுக்கு கண்ணில்லை !
பகுதி 4 களத்தூர் கண்ணம்மா !: கண்களின் வார்த்தைகள் புரியாதோ காத்திருப்பேன் என்று தெரியாதோ ....
காதல் கௌடில்யர் அமரர் ஜெமினிகணேசனின் அர்த்த(முள்ள காதல்) சாஸ்த்திரத்தில் கடமையே கண்ணாயினாராகக் காதலிக்கும் போது சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாத அளவுக்கு அகக்கண்கள் தெரியாமல் போய் விடும் என்பது எழுதப்படாத விதியே !
....!!
காதலியின் மனத்தாங்கலை மர ஊஞ்சல் தொங்கலில் கீழே விழுந்து விடுவோம் என்ற பயமே இல்லாமல் முன்னும் பின்னும் என்ன வேகம் மன்னா !
Last edited by sivajisenthil; 23rd July 2016 at 08:13 AM.
-
23rd July 2016 08:04 AM
# ADS
Circuit advertisement
Bookmarks