கண்ணா வருவாயா.. மீரா கேட்கிறாள்
மன்னன் வரும் பாதை மங்கை பார்க்கிறாள்
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
கண்ணா வருவாயா.. மீரா கேட்கிறாள்
மன்னன் வரும் பாதை மங்கை பார்க்கிறாள்
Sent from my CPH2371 using Tapatalk
வாரானோ மீராவைத் தேடி மாயக்கண்ணன் மாயக்கண்ணன்
சேரானோ சேரானோ மாலை சூடி
கூறாயோ மீராவின் சோகம் கங்கைக் காற்றே கங்கைக் காற்றே
கோபாலன் பூபாலன் வாசல் நாடி
மாலை சூடும் மணநாள் இள மங்கையின் வாழ்வில் திருநாள் சுகம் மேவிடும் காதலின் எல்லை
Sent from my CPH2371 using Tapatalk
காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்
ஊடலில் வந்த சொந்தம் கூடலில் கண்ட இன்பம் மயக்கம் என்ன
மயக்கமென்ன
இந்த மௌனம் என்ன
மணி மாளிகை தான்
கண்ணே
Sent from my CPH2371 using Tapatalk
மௌனமல்ல மயக்கம்
இளமை ரதங்கள் வெள்ளோட்டம்
சலனம் பார்வையில் சரசம் வார்த்தையில்
பார்வை ஒன்றே போதுமே பல்லாயிரம் சொல் வேண்டுமா
Sent from my CPH2371 using Tapatalk
ஒன்றே ஒன்று தேன் ஊறும் வண்ணம்
உறவோடு தர வேண்டும் கன்னம்
கன்னத்துல வை
ஹா..வைரமணி மின்ன மின்ன
என்னென்னமோ செய்...
ம்ம் செய்தி சொல்லு காதல் பண்ண
Sent from my CPH2371 using Tapatalk
என்னென்னமோ பண்ணுது பண்ணுது
என்னென்னவோ ஆகுது ஆகுது
எல்லாம் உன் உடம்பு செய்கிற வேலை
உள்ளோடும் நரம்பு செய்யுது இம்சை