sandhikka thudipaaL shanthi
nindhikka ninaipaL jayanthi
idaiyinil varuvaaL vasanthi
naan evaLidam poven mayangi
Printable View
sandhikka thudipaaL shanthi
nindhikka ninaipaL jayanthi
idaiyinil varuvaaL vasanthi
naan evaLidam poven mayangi
mayangugiraaL oru maadhu than manadhukkum seyalukkum uravum illaadhu
இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ
நாடோடிப் பாட்டுக்குத் தாய்தந்தை யாரோ
விதியோட நான் ஆடும் விளையாட்டைப் பாரு
விளையாத காட்டுக்கு விதை போட்டதாரு
பாட்டுப் படிச்சா சங்கதி உண்டு
என் பாட்டுக்குள்ளேயும் சங்கதி உண்டு
கண்டுபிடி...
கண்டுபிடி அவனை கண்டுபிடி நெஞ்சை களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி
கண்கள் மயங்க வைத்து இளம் கன்னம் வருடியவன்
விண் மீன் விழித்திருக்க அவன் நிலவை திருடியவன்
மணக்கும்
அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே
ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே
முழு சந்திரன் வந்தது போல் ஒரு சுந்தரி வந்ததென்ன
ஒரு மந்திரம் செஞ்சதுப் போல் பல மாயங்கள்...
maayame naan ariyen oh thaNmadhi raajaa veNNilaa raajaa
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கை தேடுதே சொர்க்கம்
கண் மூடுதே வெட்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்
ராணியின் முகமே ரசிப்பதில் சுகமே
ராணியின் முகமே ரசிப்பதில் சுகமே
பூரண நிலவோ புன்னகை மலரோ
பூரண நிலவோ புன்னகை மலரோ
அழகினை வடித்தேன் அமுதத்தை...
amudhe thamizhe azhagiya mozhiye
enadhuiyire
எனதுயிரே எனதுயிரே
உனது உறவை தேடுதே
கண்கள் தினமும்
காற்று வெளியில்
காதல் கடிதம் போடுதே
மழையைப் பார்த்தால்
குடையைப் போல
மனசு விரிந்து ஆடுதே
இமைகள்...
engirundho vandhaan idai chaadhi naan endraan
ingivanai yaan perave enna dhavam seidhuvitten
................
kaNNai imai iraNdum kaappadhpol en kudumbam......