-
this is one of my fav songs... lyrics is kinda male chauvanistic? well not sure.. no comments.
Ofcourse there are 2 to 3 lines which I do not enjoy, because I personally feel MADHAVI is a better person than KANNAGI and like her more than kaNNagi.
Actually I am not much fond of the character kannagi at all.
___
http://www.dhool.com/sotd2/603.html
காஞ்சிப் பட்டுடுத்தி
கஸ்தூரி பொட்டு வைத்து
தேவதை போல் நீ நடந்து வர வேண்டும்
ஆ....ஆ...ஒஹோ..ஒஹோ...ஒஹோ ஹோ
காஞ்சிப் பட்டுடுத்தி
கஸ்தூரி பொட்டு வைத்து
தேவதை போல் நீ நடந்து வர வேண்டும்
ஆ....ஆ...னன..னன..னனனன...
காஞ்சிப் பட்டுடுத்தி
கஸ்தூரி பொட்டு வைத்து
தேவதை போல் நீ நடந்து வர வேண்டும்
அந்த திருமகளும் உன் அழகைப் பெறவேண்டும்
திருமகளும் உன் அழகைப் பெறவேண்டும்
தென்குமரிக் கடலினிலே சிவந்த மாலை பொழுதினிலே
பெண்குமரி நீயும் நானும் ஆடுவோம்-அங்கு
பேசாத கதைகளெல்லாம் பேசுவோம்
ஆஅ.......ஆ.....அ......
சந்தனம் பூசுவோம் செந்தமிழ் பாடுவோம்
சந்தோஷ ஊஞ்சலிலே ஆடுவோம்-நாம்
சந்தோஷ ஊஞ்சலிலே ஆடுவோம்
காஞ்சிப் பட்டுடுத்தி
கஸ்தூரி பொட்டு வைத்து
தேவதை போல் நீ நடந்து வர வேண்டும்
அந்த திருமகளும் உன் அழகைப் பெறவேண்டும்
தேனருவிக் கரையினிலே திருக்குற்றால மலையினிலே
நீரருவி உடல்தழுவ குளிக்கணும் -நான்
நெருங்கி வந்து உன் அழகை ரசிக்கணும்
குங்குமம் போலவே உன் முகம் மாறணும்
குங்குமம் போலவே உன் முகம் மாறணும் -பொய்க்
கோபம் கொண்டு நீ விலகிப் போகணும்-பொய்க்
கோபம் கொண்டு நீ விலகிப் போகணும்
காஞ்சிப் பட்டுடுத்தி
கஸ்தூரி பொட்டு வைத்து
தேவதை போல் நீ நடந்து வர வேண்டும்
அந்த திருமகளும் உன் அழகைப் பெறவேண்டும்
பூம்புகார் நாயகியாம் புனிதமுள்ள குணவதியாம்
கண்ணகி போல் நீ வாழ நினைக்கணும்- உன்
கணவனுக்கு பெருமை தனை சேர்க்கணும்
ஆஅ...அ...ஆ
மாமியார் வாழ்த்தணும் மற்றவர் போற்றணும்
மாநிலமே உன் புகழைப் பாடணும் - இந்த
மாநிலமே உன் புகழைப் பாடணும்.
காஞ்சிப் பட்டுடுத்தி
கஸ்தூரி பொட்டு வைத்து
தேவதை போல் நீ நடந்து வர வேண்டும்
அந்த திருமகளும் உன் அழகைப் பெறவேண்டும்
திருமகளும் உன் அழகைப் பெறவேண்டும்
-
very beautiful song :P ...i just dont like the way she say naanaaaaaaaaa :?
male voice :clap:
andha thirumagalum un azhagai pera vendum :)
-
THATS KJY :D
Glad u liked it crazy :D
-
THATS KJY :D
Glad u liked it crazy :D
-
hehe ..i really liked it...very beautiful lyrics...and never heard b4
wish that woman didnt say ah and oh and naana's...song innum nalla irundhu irukkum :)
-
I like that aa and nanana
Its VJ (female voice)
-
mangaiyaril maharaaNi / avaLukkendru Or manam / SPB & PS / kaNNadaasan / MSV
மங்கையரில் மகராணி
மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லாக் கலைவாணி
என்னுயிரே யுவராணி
கோடையிலே மழை போல் நீ
கோவிலிலே சிலை போல் நீ
ஆடவரில் தலைவன் நீ
அடிமை நான் உன் ராணி
மங்கையரில் மகராணி...
மையோடு கொஞ்சம் பொய் பேசும் கண்கள்
கையோடு இங்கே கதை சொல்ல வேண்டும்
தெய்வீகப் பாடல் தாய் சொல்லக் கேட்டு
தெய்வீகப் பாடல் தாய் சொல்லக் கேட்டு
நான ்பாட வந்தேன் ஆனந்தப் பாட்டு
நான ்பாட வந்தேன் ஆனந்தப் பாட்டு
வெள்ளிச் சங்குகள் துள்ளியெழுந்தது
நெஞ்சில் விளையாட
அங்கங்கள் எங்கெங்கோ
நாணம் மெல்லத் தடைபோட
மங்கையரில் மகராணி
மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லாக் கலைவாணி
என்னுயிரே யுவராணி
மங்கையரில் மகராணி...
மாணிக்கத் தேரின் காணிக்கையாக
முத்தங்கள் நூறு தித்திக்க வேண்டும்
தீராத ஆசை கோடானு கோடி
தேனாக ஓடும் தானாகத் தீரும்
தங்கத் தாமரை மொட்டு விரிந்தது மஞ்சள் நீராட
சொல்லுங்கள் அங்கங்கே
நானும் கொஞ்சம் கவிபாட
மங்கையரில் மகராணி
மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லாக் கலைவாணி
என்னுயிரே யுவராணி
மங்கையரில் மகராணி...
http://www.musicindiaonline.com/musi...vie_name.4210/
-
:| I dont like this song for strange reasons :?
-
:) I like this song for sO many reasons :)
-