-
சிங்காரத் தேருக்கு சேலை கட்டி சின்னச் சின்ன இடையினில் பூவக் கட்டி
தெருத் தெருவா அதை நடக்க விட்டா இந்த சின்னஞ்சிறு மனசுகள் என்ன ஆகும்?
ஆஹா சின்னஞ்சிறு மனசுகள் என்ன ஆகும்?
தேருக்கு முன்னாலே காளை கட்டி செவ்வந்திப் பூவாலே மாலை கட்டி
ஜிலுஜிலுஜிலு என இழுத்து வந்தா அது தேறாத மனசுக்குப் பாலமாகும்
ஆஹா தேறாத மனசுக்குப் பாலமாகும்
-
Hello Everyone! :)
பூவே உன்னை நேசித்தேன் பூக்கள் கொண்டு பூசித்தேன்
கண்ணில் பாடம் வாசித்தேன் காதல் வேண்டும் யாசித்தேன்
சொல்லத்தான் வார்த்தை இல்லை கண்ணே
உள்ளத்தில் ஓசை இல்லை ஊமைக்கு பாஷை இல்லை
கண்மணியே மௌனம் தானே தொல்லை
-
vaNakkam priya! :)
kaNNe kamala poo kaadhiraNdum veLLari poo
minnidum un pon meni shanbaga poo
-
Hi Raj, eppadi irukkeenga? :)
வெள்ள காக்கா மல்லாக்க பறக்குது
செவப்பு யானை பல்லாக்கு தூக்குது
அது மருமகளாம் இது மாமியாராம்
அந்த கதையினிலே இவன் சாமியாராம்
-
காக்கா காக்கா மை கொண்டா காடைக் குருவி மலர் கொண்டா
பசுவே பசுவே பால் கொண்டா பச்சைக் கிளியே பழம் கொண்டா
Sent from my SM-G920F using Tapatalk
-
பால் தமிழ்ப் பால் எனும் நினைப்பால்
இதழ் துடிப்பால் அதன் பிடிப்பால்
சுவை அறிந்தேன்
பால் மனம் பால் இந்த மதிப்பால்
தந்த அழைப்பால் உடல் அணைப்பால்
சுகம் தெரிந்தேன்...
-
தமிழில் அது ஒரு இனிய கலை
உன்னைத் தழுவிக் கண்டேன் அந்தக் கவிதைகளை
-
காய் ப்ரியா ராகதேவன் நவ் :)
ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ மனதோடு
ஊஞ்சல் ஆனதோ நிதம்
உனக்காக வாடியே...
-
கேட்டுக்கோடி உறுமி மேளம்
போட்டுக்கோடி கோகோ தாளம்
பாத்துக்கோடி உன் மாமன் கிட்ட
பட்டிக்காட்டு ராகம் தாளம்
-
hi u.v
ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ
என் விழியோ கடல் ஆனதம்மா