நண்பர்கள் அனைவரின் வாழ்த்திற்கும் வரவேற்பிற்கும் மிக்க நன்றி
இறக்கை கட்டி பறக்குதையா மதுரகானம் திரி பாகம் 5 .
சு எ சு கலைச்செல்வி உதடு சுருக்கி அழைக்கும் மது ஸ்டில் அபாரம்
நமது திரி...
Type: Posts; User: gkrishna
நண்பர்கள் அனைவரின் வாழ்த்திற்கும் வரவேற்பிற்கும் மிக்க நன்றி
இறக்கை கட்டி பறக்குதையா மதுரகானம் திரி பாகம் 5 .
சு எ சு கலைச்செல்வி உதடு சுருக்கி அழைக்கும் மது ஸ்டில் அபாரம்
நமது திரி...
விநாயக சதுர்த்தி அன்று மது அண்ணாவின் திருக்கரத்தால் போடப்பட்ட பிள்ளையார் சுழி பாகம் 5 வெற்றி நடை போட எல்லாம் வல்ல அந்த கணேச பெம்மானையும்,ராமச்சந்திர மகாபிரபுவையும் மற்ற எல்லா தேவ தேவதைகளின் அருள்...
இன்று 100வது பக்கத்தை கடக்கும் 'மதுர கானங்கள் திரி பாகம் நான்கிற்கு ' வாழ்த்துகள்
http://animatedimagepic.com/image/congratulations/congratulations-2663.gif
வாசு அண்ணா
சாஸ்த்ரிகளே 'தோஷமில்லை" என்று சொல்லிட்டார் .
பக்கத்தாத்து அம்புஜம் அடிக்கடி அவா ஆத்துகாரர் கிட்ட சொல்லும் வசனம்
தொட்டது தான் தொட்டேள் விட்டது தான் விட்டேள்
அழுத்த சாதிங்கோ ண்ணா...
(ஜம்)போ(பு) நமீதா அனைவரையும் அன்போடு அழைப்புது 'மச்சான்ஸ்" :) :mrgreen:
http://i416.photobucket.com/albums/pp248/googeobuzz/Tamil%20Actress/Namitha/gOOgeo_Namitha_nameetha01.jpg
ஸ்ரீதரின் இயக்கத்தில் ஜெயகாந்தனின் யாருக்காக அழுதான், ஏ. பீம்சிங்கின் பட்டதாரி, எஸ். பாலசந்தரின் பெண் பாவம் பொல்லாதது, ஏ.சுப்பாராவின் நடமாடும் தெய்வம் உள்ளிட்ட சினிமாக்கள் சிவாஜி- சாவித்ரி நடித்து ...
வாசு
சூப்பர் பாடல்
"வாடா மச்சான் வாடா பயபடாம வாடா "
ஏடா மூடா உந்தன் ஜம்பம் என்னிடம் பலிக்குமாடா "
வில்லனின் அடியாட்கள் ஒருவர் ஜஸ்டின் என்று நினைக்கிறன் இன்னொருவர் யார் என்று தெரியவில்லை...
great ravi
இறைவா, அந்த நாட்களை இன்னொரு முறை தரமாட்டாயா? -நடிகர் சிவகுமார்
16 வயதில் குக்கிராமத்து இளைஞன், பட்டணம் பிரவேசம். 1958 ஜூன் முதல் 1964 வரை கல்விக் கடன் தந்து வாழ்க்கையில் கரையேற்றிவிட்ட மாமனிதர்,...
சி கே
வெரி வெரி positive writing . ஹட்ஸ் ஆப்
வாசு
விஜயலலிதாவின் வெட்டல் டான்ஸ் செம உடான்ஸ். ஆனால் இரண்டு கால்களையும்
(எங்கள் ஊரில் இதை கவுட்டை என்பார்கள். இலக்கணம் அறிந்தவர்கள்...
நண்பர் ராஜேஷ் மட்டும் அல்ல வேறு யாருமே கோவிச்சிக்க கூடாது ப்ளீஸ் :).
அது பாடல் கவிஞர் வாலியா என்பதை படம் வரைந்து கேட்டு இருந்தேன் .
நண்பர் வினோத்
நலமா ?அடிக்கடி வாசுவிடம் உங்களை விசாரிப்பேன்.
நண்பர் முத்தையன் அம்முவிடம் சொல்லி கணவன் பட பாடல் சம்பந்தபட்ட ஸ்டில் ஷாட்களை பதிவிடுமாறு அன்போடு வேண்டுகிறேன்.
மாமரத் தோப்பினில் வண்டு பறந்து வரும்
மாம்பழச் சாறினில் வந்து மயங்கி விழும்
மீறிய போதையில் தன்னை மறந்திருக்கும்
போனது போகவும் மிச்சம் சுவையிருக்கும்
யோவ் யோவ்
இது கடவுளுக்கே அடுக்காது :)...
ராஜ்ராஜ் சார்
திருத்தத்திற்கு நன்றி. உங்கள் நினைவு திறன் அபாரம்
‘அஞ்சன வண்ணன், என் ஆர்
உயிர் நாயகன், ஆளாமே,
வஞ்சனையால் அரசு எய்திய
மன்னரும் வந்தாரே!
செஞ் சரம் என்பன தீ
...
ரவி
உங்கள் உடன் நிச்சயம் போட்டி போடவே முடியாது :)
வாசுவின் பாலா நெடுந்தொடர் அருமை.
இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் பாலுவின் சாதனை பற்றி வெளியிட்டு உள்ள ஒரு செய்தி
http://cache.epapr.in/517248/40bb6795-de37-4f8b-9235-83b9cd7a1da5/thumb.jpg
SPB...
நன்றி வாசு .
பிரபாகர் ரெட்டி பற்றிய தகவல்களுக்கு
எம் எல் ஸ்ரீகாந்த் பற்றி சில நினைவூட்டல் அருமை
முரளி சார்
அழைப்பிற்கு நன்றி . நிச்சயம் வருகிறேன்
கொஞ்சம் சுருக்கமா எழுத ஆசை . ஆனால் நிறைய எழுதிவிட்டேன் .
கவிஞனும் கண்ணனும்
''அபயம் அபயம் ..............கண்ணா வா!!''
கதை வேறு பாட்டு வேறு. கதையையே பாட்டாகவும் சொல்லும் உத்தி பழைய...
நண்பர் கலை
மிக்க நன்றி . மன பாரத்தை குறைக்கவே சற்று நகைச்சுவை கலந்து எழுதினேன் . மற்றபடி இன்னமும் அந்த தாக்கத்தில் இருந்து என்னால் விடுபடமுடியவில்லை.
ஸ்டேஷன் இல் இறங்கி உடன் எல்லோருமே van இல்...
அருமை ரவி அருமை உங்கள் புறா கதை .
கருமை சூழ்ந்து எருமையாய் வாழும் சிறுமை மனிதர்களுக்கு திறமை வழிகாட்டி ரவி
உங்களை நண்பராய் அடைந்தது எங்கள் பெருமை
வாசு
மந்திரிகுமாரன் அப்படின்னு ஒரு படம் பார்த்த நினைவு .அது தானா
காந்தராவ்,ஹரநாத் நடித்து தமிழில் டப் ஆகி வெளிவந்த படம்
ஹரநாத் ராஜு தானே சரஸ்வதி சபதம் பரமசிவன் (பத்மினி -பார்வதி)
...
ராஜ்ராஜ் சார்
நன்றி ஜெயதேவரின் கீதகோவிந்தம் அஷ்டபதி பாடலுக்கு,
அதிலும் வசந்தா ராகத்தில் தொடங்கும் 'லலித லவங்க' என்ற பாடலை எத்தனை முறை கேட்டாலும் எனக்கு சலிக்காது
பூ பாட்டில் பின்னி எடுக்கும் அப்பு கல்நாயக்
கலைவாணர் கேட்ட கேள்வி
நம்மையும் வாடவிடாமல் தானும் வாடாமல் வட்டியில் வளரும் பூ முதுமையிலும் உதவும் பூ என்ன பூ - சொல்லுங்கப்பு சி கே :mrgreen:
ஏற்கனவே 6 ஆண்டுகளாக உடன் படித்த ஒரு பையனுடன் understanding . சில நண்பர்கள் உதவியுடன் அந்த பையன் உடன் அதே முஹுர்த்ததில் பெங்களுருவில் கல்யாணம் .
பெண் வீட்டினர் கவலைப்பட்டதாக தெரியவில்லை. பையன்...