சுந்தரி சௌந்தரி நிரந்தரியே
அந்தமும் ஆதியும் இல்லா ஜோதியே
Type: Posts; User: pavalamani pragasam
சுந்தரி சௌந்தரி நிரந்தரியே
அந்தமும் ஆதியும் இல்லா ஜோதியே
அன்பு வந்தது என்னை ஆள வந்தது சொந்தம் வந்தது
என்ன தவம் செஞ்சிபுட்டோம்
அண்ணன் தங்கை ஆகிப்புட்டோம்
பாவி நானும் பொண்ணா பொறந்த பாவமா
மேளத்தை மெல்ல தட்டு
இந்த மேளத்தை மெல்ல தட்டு
அங்கங்க கிள்ளிக்கிட்டு..
பூட்டி வச்ச வீட்டுக்குள் ஜல்லிக்கட்டு
பானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா
சோதனையைப் பங்கு வச்சா சொந்தமில்லே பந்தமில்லே
யாரை நம்பி
கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே
காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே
ஓரஞ்சாரம் பாத்து
ஒதுங்கனும் பதமா
பின்ன ஓடை
தண்ணிக்குள்ள
முங்கி குளிக்கனும்
சுகமா
மெல்ல லவகமா
ஒன் முதுக
தேய்க்கனும் இதமா
பார்வை ஒன்றே போதுமே
பல்லாயிரம்
சொல் வேண்டுமா
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்
கட்ட புள்ள குட்ட புள்ள கருகமணி
கண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணா உனது காட்சியே
கொட்டா பாக்கும் கொழுந்து வெத்தலையும் போட்டா வாய் சிவக்கும் மச்சான்
மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு மலரும் மலரும் புது தாளம் போட்டு புதுசா புதுசா அதை காதில் கேட்டு
காட்டோரம் மேயும் குரும்பாடு அதப் போட்டாதான் நமக்கு சாப்பாடு
குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும்
என் ஆயுள் ரேகை நீயடி என் ஆணி வேரடி சுமை தாங்கும் எந்தன் கண்மணி எனை சுடும் பனி
ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு
எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு
நேரம் வந்தாச்சு மாலை தந்தாச்சு
கெஞ்சும் என்னை மிஞ்சலாமா
கொஞ்ச நேரம் கொஞ்சலாமா
தூரத்து காதல் என் கோப்பை தேநீர் அல்ல
மின் முத்தம் ஏதும் உன் மெய் முத்தம் போலே அல்ல
நேரில் நீ நிற்பாயா? என் ஆசை எல்லாமே
மழை வருவது மயிலுக்கு தெரியும்
மகன் திருமுகம் மனதுக்கு தெரியும்
அங்கே செங்கதிர் சாய்ந்தான் அங்கே
நேசமெல்லாம் வேதனைதானா
மேலும் நின் முகம் போல் நின் படம்
உனக்கென இருப்பேன்…
உயிரையும் கொடுப்பேன்…
உன்னை நான் பிரிந்தால்…
உனக்கு முன் இறப்பேன்
என் தேவை யாவும் நீ தந்த பின்னும்
ஏங்கி வாடும்
ஒண்ணா இருக்க கத்துக்கணும் இந்த உண்மையை சொன்னா ஒத்துக்கணும்
பத்து மாதம் சுமந்திருந்து பெற்றாள் பகல் இரவாய் விழித்திருந்து வளர்த்தாள் வித்தகனாய் கல்வி
கூந்தல் கருப்பு
ஆஹா
குங்குமம் சிவப்பு
ஓஹோ
கொண்டவள் முகமோ ரோஜாப்பூ
பத்து புள்ள தங்கச்சிக்கு
பொறக்கணும் - நான்
பாவாடை சட்டை தச்சுக் கொடுக்கணும்