இருக்கிறதெல்லாம் பொதுவாய் போனா...
பதுக்குற வேலையும் இருக்காது
ஒதுக்குற வேலையும் இருக்காது
Type: Posts; User: pavalamani pragasam
இருக்கிறதெல்லாம் பொதுவாய் போனா...
பதுக்குற வேலையும் இருக்காது
ஒதுக்குற வேலையும் இருக்காது
அண்டத்தின்
இன்பத்தின் மொத்தத்தை
தன் கையில் எடுத்தான்
பின் உன்னை வடித்தான்
இரவால்
உன் கண்கள் செதுக்கி
ஆசைக்கு நாணம் இல்லை
தேடி வந்தேன்
பூஜைக்கு பாலும் பழம்
கொண்டு வந்தேன்
மஞ்சத்தில் உன்னை வைத்து
சொர்க்கத்தை
பெண்களுக்கு காதல் வந்தால்
பேச்சுதான் குளறுமே
ஞானம் எனும் சகதியிலே
வார்த்தைகள் புதையுமே
ஆண்மையிலும் காதல் சொல்லும்
ஆணைத்தான் ரசிக்குமே
மின்னலை வாழ்வு கொள்ளும்
மின்மினி
அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா...? அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா
Be Happy இன்றைய ராஜா நாங்க
Be Happy நாளைய இந்தியா தாங்க
Be Happy புரியாத சரித்திரம் நாங்க
Be Happy ஆமா திமிருதான் போங்க
புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்க்காக தோழா ஏழை நமக்காக
ஜகமே தந்திரம் சுகமே மந்திரம் மனிதன் எந்திரம்
கூட்டு
வாழ்க்கை குடும்ப
வாழ்க்கை புரியவில்லையே
நான் கொண்டு வந்த பெண்
மனதில் பெண்மை
ஆத்தங்கரை மரமே அரச மர இலையே
ஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே
நான் சிரித்தால் தீபாவளி ஹோய் நாளும் இங்கே ஏகாதேசி
அந்தி மலரும் நந்தவனம்
கண்ண காட்டு போதும் நிழலாக கூட வாரேன் என்ன வேணும் கேளு
மன்னிக்க மாட்டாயா உன்மனமிரங்கி
நீ ஒரு மேதை
நான் ஒரு பேதை
நீ தரும் சோதனை
நான் படும் வேதனை
ஆனது ஆச்சு போனது போச்சு அஞ்சாமல் வா
இனி அல்லல்
போதை ஏறி போச்சு புத்தி மாறி போச்சு சுற்றும் பூமி எனக்கே
பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்
புண்ணியம் இன்றி விலங்குகள் போல்
காமமும் கோபமும் உள்ளம்
என்ன விலையழகே
சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
விலை உயிர்
ஆனந்தம் இன்று ஆரம்பம்
மெல்ல சிரித்தால் என்ன
இதழ் விரித்தால் என்ன
ஏலேலோ ஏலே லேலேலோ ஆஹ்
ஓடம் இது ஓடட்டுமே
ஹோய் கடல் மேலே அது ஆடட்டுமே
வானமெங்கும் மேகம் வந்து மேளம்
பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா
ஆட்டி வைத்த மிருகமின்று அடங்கிவிட்டதடா
ஆட்டி வைத்த மிருகமின்று அடங்கிவிட்டதடா
அமைதி தெய்வம் முழு மனதில்...
பட்டு மெத்த விரிச்சு வச்சேன் சுமமாக் கிடக்குது – பசும்
பாலைக் காய்ச்சி எடுத்து வச்சேன் ஆறிக் கிடக்குது
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி
புது சோலைக்கு வசந்த விழா
பக்கத்தில் பருவ நிலா
இளமை தரும் இனிய பலா
கண் ஜாடை பேசும்
வெண்ணிலா
கண்ணாளன் எங்கே
சொல் நிலா
என் கண்கள் தேடும்
புஞ்சை உண்டு நஞ்சை உண்டு
பொங்கிவரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும்
பித்தம் கொஞ்சம் கூடிப்போனா
இப்படித் தான் கெஞ்சும்
சத்தம் போடும் நெஞ்சுக்கூட்ட
சாத்தி வையி கொஞ்சம்