Kattazhagu thanga magal thirunalo naval
Kitra vandhu katti mutham tharuvalo
Vanakkam vathyarayya...
Inbox paarunga plz
Type: Posts; User: madhu
Kattazhagu thanga magal thirunalo naval
Kitra vandhu katti mutham tharuvalo
Vanakkam vathyarayya...
Inbox paarunga plz
மாயமே நானறியேன் ஓ.. தண்மதி ராஜா
வெண்ணிலா ராஜா மாயமே நானறியேன்
அழகு நிலாவே உனது மகிமையை அறிந்திருந்தாலும் அனுபவியேனே
ஆஹா...மீண்டும் வசந்தம்
வரும் வரும்.. அது வரும் வரைன்கொஞசம் பொறும் பொறும்
........................
வெள்ளமும் வெள்ளமும் சேர்ந்து விட்டால் ?
முந்தைய பாட்டில் அடுத்ததாக என்ன வார்த்தை வரணுமோ அதிலிருந்து ஆரம்பித்து இன்னொரு பாட்டைக் தொடருங்கள்
ஏய்ய்ய்ய்ய்ய்...எங்க பாக்கறே ஒன்னத்தான்.. அட ஒன்னத்தான்
செப்புக்குடம் துக்கிப் போற செல்லம்மா
கிளித்தட்டு ஆட்டத்திலே புலிக்குட்டி நானடியோ
பவர்... ஹப் திறந்து விட்டாச்சுன்னு சொல்லக் கூடதோ ? டிராமா போட்டு சதக் சதக் ...
வாழ வைக்கும் காதலுக்கு ஜே
.........................
கள்ளோடும் முள்ளோடும் தள்ளாடும் செம்பூவை நீயும் அள்ள
அம்மம்மா என்னென்ன ரசிச்சே?
எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை வண்ண
இரு விழியால் இந்த பூங்கோதை
Hello all..... Hub is available in India I think.... I can enter here without proxy
இன்னைக்கு இந்த ப்ராக்ஸி வேலை பார்க்குது என்று நினைக்கிறேன். இந்தப் பதிவு கண்ணுல படுதா.. படுதா. வாத்தியாரையா !!! சொல்லுங்க..
அனைவருக்கும் விநாயக சதுர்த்தி நல் வாழ்த்துகள்
Hi all
மலையைக் குடைந்து எலியைப் பிடித்தது போல் என்னால் படிக்க முடியாவிட்டாலும் அங்கங்கே தெரியும் எழுத்துக்களைக் கூட்டி மதுர கானங்கள் திரி இன்னும் உயிருடன் இருக்கிறது என்று புரிந்து கொண்டேன்.... ...
இப்படி திரிந்தபோதுதான் "உதையும் கிடைக்கும் கன்னத்திலே (?)... உடைந்தது பற்கள் முப்பது ( மீதி ரெண்டு என்ன ஆச்சுங்கோ ) என்று காலையிலே வரும் பேப்பரிலே" என்றும் "கட்டம் போட்ட சட்டையைப் போட்டு கம்பியை...
வாசு ஜி...
ஆஹா... ஓஹோ... யோட்லிங் எல்லாம் செஞ்சு கலக்கிட்டு இப்படி எல்லாம் நைசா போஸ்ட் போட்டா நாங்க நம்பிடுவோமாக்கும்...
நிஜமாகவே உங்க குரல் ரொம்ப கிளியரா இருக்கு... சாதாரணமாக என்னை மாதிரி...
Thank you Rajesh.. இன்று... இப்போது... சிக்காவை நேரில் பார்த்து பிரம்ம்மித்து போனேன். மிஸ்டர் மஸ்கட் .. அவர் ஒரு தங்க பிஸ்கட்.
சும்மா ரொம்ப நாள் பழகியவர் போல ஜாலியாக பேசி பழகியவர் உடன் கிளம்ப...
ராகவ்ஜி, சி.செ.ஜி, வாத்தியாரையா...
அனைவருக்கும் என் மனம் கனிந்த நன்றிகள் !!
நான் பிறந்த காரணத்தை நானே அறியும் முன்னே
நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே
அட சர்தான் போய்யா
.................?
அந்த மேல்மாடி மேலே உன் அதிகாரமா ?
அது இருந்தா இது இல்லே.. இது இருந்தா அது இல்லே
ஒண்ணு வி.கேவா ? சிக்காவைத்தான் கேக்கணும் :)
இதோ
https://youtu.be/Zbi4zv-OuEI
கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா
காதல் கதைகள்
கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது