பக்திப் பேருரையை திரைப்பாடல் பொழிப்புரைக்காக தள்ளிவைத்த மதிப்பிற்குரிய ஷக்திப்ரபா அவர்களே! நன்றி.
வேண்டுகோளின்பாற் படைத்த பொழிப்புரையே இவ்வளவு அழகாக இருக்கிறது. தானாகவே படைக்கும் பொழிப்புரை...
Type: Posts; User: disk.box
பக்திப் பேருரையை திரைப்பாடல் பொழிப்புரைக்காக தள்ளிவைத்த மதிப்பிற்குரிய ஷக்திப்ரபா அவர்களே! நன்றி.
வேண்டுகோளின்பாற் படைத்த பொழிப்புரையே இவ்வளவு அழகாக இருக்கிறது. தானாகவே படைக்கும் பொழிப்புரை...
தாங்கள் என் போன்ற எளியவனின் பதிவைப் பார்வையிடுவதே பெருமைப்படத்தக்கதாக இருக்கையில்,கூடவே ஒரு பாராட்டினையும் அளித்து (கண்ணா! இன்னொரு லட்டு தின்ன ஆசையா? போல ) புளகாங்கிதம் அடையச் செய்துவிட்டீர்கள்...
அழகான, கிடைத்தற்கரிதாக இருந்த பாடல்.
நன்றி மதிப்பிற்குரிய ஷக்திப்ரப்ஹா அவர்களே! :)
// பக்கம் பக்கமாக பொழிப்புரை எழுதிக்கொண்டிருந்த "பொழிப்புரைச் செம்மல்" மதிப்பிற்குரிய ஷக்திப்ரப்ஹா எங்கே காணாமல்...
நன்றி மதிப்பிற்குரிய ராகதேவன் மற்றும் ஷக்திப்ரப்ஹா அவர்களே!
[காணொளியை இணைக்க மனமில்லை. மன்னியுங்கள்]
தென்றல் உறங்கியபோதும்
தென்றல் உறங்கியபோதும்
திங்கள் உறங்கியபோதும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா?
காதல் கண்கள் உறங்கிடுமா?
ஒன்று...
மீண்டும் அஞ்சலிப் பாடலோடு திரியில் நுழைவது மனதுக்கு வருத்தத்தினை அளிக்கிறது.
சந்திரபோஸ் அவர்களுக்கு அஞ்சலிகள்.
நீலக்குயில்கள் ரெண்டு
அஞ்சலிக்கெனத் தனித் திரியொன்று உள்ளது. அதில் அஞ்சலி...
காவிய வீணை ஊமையானதே :(
------
கண்ணில் ஆடும் ரோஜா
தேனிசைக் குயில் ஸ்வர்ணலதாவுக்கு அஞ்சலிகள். :(
வெகு நாட்களாக இந்தப் பாடல் வேண்டுமெனக் கேட்ட நண்பனின் தமக்கைக்கு இனி தரவே போவதில்லை. (...
"வெள்ளைப் புறா ஒன்று" மிக மிக அருமையான நெஞ்சில் நிறைந்த பாடல். :)
நன்றி மதிப்பிற்குரிய க்ரேஸி அவர்களே!
வெகு நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு மலையாளப் பாடலைக் கேட்கிறேன். (ஜேசுதாஸ் ஜானகி என்று வேறு சொல்லிவிட்டீர்கள். கேள்விப்படாத பாடலாக இருக்கிறதே என ஆர்வமாக சுட்டியை சொடுக்கி பாடலைக் கேட்கும்போதுதான்...
'சிட்டுக்குருவி வெட்கப்படுது' ரஸித்த/ரஸிக்கும் பாடல்.
:) சுப்பு செல்லமாச்சே. அசத்தி இருப்பார். :thumbsup:
வணக்கம் மதிப்பிற்குரிய டிவி சங்கர் அவர்களே! :)
நன்றி மற்றும் நன்றி.
"கண்விழி என்பது " பாடல், 'வளையல் சத்தம்' எனும் திரைக்காவியத்தில் இடம்பெற்றுள்ளது. மெல்லிசை மன்னர் இசையமைத்திருக்கிறார்.
...
நன்றி மதிப்பிற்குரிய ஷக்திப்ரப்ஹா அவர்களே! :)
வெண்ணிலா ஓடுது கண்ணிலே ஆடுது
என்னோடுதான் பாடுது
வெண்ணிலா ஓடுது கண்ணிலே ஆடுது
என்னோடுதான் பாடுது
சொந்தமே தேடுதே சந்தோஷப் பூமழையே
கொஞ்சும் சிங்காரத் தேன் கனவே (2)
வெண்ணிலா ஓடுது கண்ணிலே ஆடுது...
மேகம் அந்த மேகம்
அது வழி தேடும் ஊமைதானே
மௌனம் உந்தன் மௌனம்
இது தேவன் கோயில் தெய்வீக
ஸ்ரீராகம்
மேகம் அந்த மேகம்
ஏலேலோ ஏலேலே லேலோ ஏலேலோ
ஏலேலோ ஏலேலோ ஏலேலோ
இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேன் என கணக்கே இல்லை. அத்தனை முறை கேட்டு ரஸித்த/ரஸிக்கும் பாடல்.
ஒவ்வொரு முறையும் வேறு வேறு விதமாக " ஹய்யய்யோ வாட் ஷல் ஐ டூ " . :clap:
இன்று மீண்டும்...
கேட்கும்போதெல்லாம் சிரிக்கவைக்கும் பாடலிது மதிப்பிற்குரிய மது அவர்களே! :lol:
கவிஞர் யாரென்று சொல்லிவிடுங்களேன். ( ராண்டார் கய் ? )
ஹ்ஹ்ஹ்ஹ்ம்ம்ம்ம்ம்ம்...இது சோகப் பாடல்கள் திரியாகிவிட்டது. :roll:
சுப்பு செல்லத்தோட பாடல் எதற்கேனும் பொழிப்புரையுங்களேன். :musicsmile:
சோக யாழைக் கீழிறக்கி வைத்து சீக்கிரம் "மைக் மோஹனா"வாக மாறி ஒரு நல்ல பாட்டுக்கு பொழிப்புரை எழுதுங்கள் பார்க்கலாம். :yessir:
:clap:
இப்படி தினம் ஒரு பாடலுக்கு பொழிப்புரை வழங்கினால் ருஸித்து மகிழ்வோம்.
நன்றி மற்றும் நன்றி மதிப்பிற்குரிய எம்ஜிபி மற்றும் க்ரேஸி அவர்களே! :)
நன்றிகள் மேலும் நன்றிகள் மென்மேலும்...
மிக மிக மிக அருமையான விளக்க உரை. :clap:
பஞ்சு அருணாசலமிடத்தில் கேட்டிருந்தால் கூட இப்படி ஒன்று கிடைத்திருக்காது.
நன்றிகள் மதிப்பிற்குரிய எம்ஜிபி மற்றும் ஷக்திப்ரப்ஹா அவர்களே! :)