காதல்கள் எப்பவும் தோற்பதில்லை
ஒர்மனம் ஒருவரை ஏற்பதுண்டு
இன்னொரு உறவினை ஏற்பதில்லை
நிறம்
Type: Posts; User: pavalamani pragasam
காதல்கள் எப்பவும் தோற்பதில்லை
ஒர்மனம் ஒருவரை ஏற்பதுண்டு
இன்னொரு உறவினை ஏற்பதில்லை
நிறம்
இசை கேட்டால் புவி அசைந்தாடும் அது இறைவன் அருளாகும்
கூட்டுக்குள் பறவை வச்சான்
வானத்தில் நிலவ வச்சான்
மலருக்குள் தேன வச்சான்
மதுவுக்குள் போதை வச்சான்
மனசுக்குள் காதல் வச்சான்
மனுஷன்
நல்லநாள் பார்க்கவோ நேரம்
பார்த்தே பூமாலை சூட
என்னுடைய பிறந்த நாளை…
ஊருக்கே நீ சொல்லுகிறாய்…
அன்றைக்கு விடுமுறைவிடவே…
அரசாங்கத்தை கெஞ்சுகிறாய்…
வினோதமானவனே…
ஒற்றை ஜடை
மழை பொழிந்து கொண்டே இருக்கும்
உடல் நனைந்து கொண்டே இருக்கும்
மனம் நிறைந்து நிறைந்து
எண்ணம் வழிந்து வழிந்து
உயிர் மிதந்து கொண்டே இருக்கும்
அடுக்கு மல்லிகை இது ஆள் பிடிக்கிது…
ரெண்டு தோள்
நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே
அடி நீயும் பெண்தானே
ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே
எழுதுகிறேன் ஒரு கடிதம்
வானத்து மலரே வையத்து நிலவே
வாழ்க்கையின் பொருளே
நிலவு வந்தது நிலவு வந்தது ஜன்னல் வழியாக ஒரு கவிதை தந்தது கவிதை தந்தது கண்கள் வழியாக
வாளாகும் கீரல்கள் துணிவோடு
பாதங்கள் திமிரோடு
சீறுங்கள் வாருங்கள் வாருங்கள்
பூமியில் கோலங்கல் இது உங்கள்
காலங்கள்
ஞாயிறு என்பது கண்ணாக
திங்கள் என்பது பெண்ணாக
செவ்வாய் கோவை பழமாக
சேர்ந்தே நடந்தது அழகாக
அக்கடான்னு நாங்க
உடை போட்டா துக்கடான்னு
நீங்க எடை
நானே
வருவேன்
இங்கும்
அங்கும்
யாரென்று
யாரறிவார்
பால் பொங்குது பால் பொங்குது
பாலாற்றங்கரை ஓரம்
பூ சிந்துது பூ சிந்துது
பொண்ணே உன் இதழ்
பார்த்தேன் சிரித்தேன்,
பக்கத்தில் அழைத்தேன்
அன்று உனை தேன், என நான் நினைத்தேன்
அந்த மலை தேன், இதுவென மலைத்தேன்
எந்தன் தேவன்
பாடினான்
தமிழ் கீதம்
பாடினான்
எனை பூவை போல
சூடினான்
சிந்து நதிக்கரை ஓரம்
நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன். நீ வர வேண்டும். உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன்
கண்களும் காவடி சிந்தாகட்டும்
காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும்
பெண்மையும் ஆண்மையும் ஒன்றாகட்டும்
பேரின்ப வாசலில்
வெண்ணிலா வானில்
வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்
எண்ணிலாக் கனவுகளில்
எதையெதையோ நினைத்திருந்தேன்
வேண்டிய மாம்பழத்தைக் கணபதிக்கு - அந்த
வெள்ளிப்பனித் தலையர் கொடுத்ததற்கு
ஆண்டியின் கோலமுற்று மலை மீது - நீ
அமர்ந்த பழனி
சின்னப் பெண்ணான
போதிலே
அன்னையிடம் நான்
ஒருநாளிலே
எண்ணம் போல் வாழ்வு
ஈடேறுமா..
அம்மா நீ சொல்
என்றேன்
உன்னை காணும் நேரம் வருமா
இரு கண்கள் மோட்சம் பெறுமா
விரலோடு விழியும் வாடும்
விரைகின்ற காலும் நோகும்
காவேரிதான் சிங்காரி!
சிங்காரிதான் காவேரி!
கண்ணால் கண்டவ சிங்காரி!
கலந்து கொண்டவ காவேரி!
காதல்வெள்ளம் பெருக்கெடுத்து கரை மீறி-மனக்
காட்டினிலே பாய்ந்ததனால் வெளியேறி-உங்க
பக்கத்திலே வந்திருக்கும்...
கொட்டு கொட்டுன்னு
கொட்டுது பாரு அங்கே!
கஷ்டப்படும் ஏழை சிந்தும்
நெத்தி வேர்வை