Dharmam Enge- Odeon
Type: Posts; User: Gopal.s
Dharmam Enge- Odeon
ஞான ஒளி-(11/03/1972)
நான் சற்றே நேரம் எடுத்து சிலவற்றை விஸ்தாரமாய் விளக்கி விட்டு நடிகர்திலகத்தின் நடிப்பு வெள்ளத்தில் நீந்துவேன். தயவு செய்து உங்கள் புரிதல் பற்றிய உடன் வினை-எதிர்வினை...
ஆலய மணி- 1962
மன நலம் குன்றியவர்களை சமூகம் நடத்திய விதம் குறித்து ஆராய்ந்தால் மனம் பதைக்கும். 20 ஆம் நூற்றாண்டில்தான் psycho -analysis துறை fraeud என்பவரால் அறிமுக படுத்த பட்டு ,முன்னேற்றம்...
நிறைகுடத்தின் சிறப்புக்கள்.
1)சுபதினம் படத்தில் ,வாலி எழுதிய ,சீர்காழி பாடிய ,ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி பாட்டில் நிறைகுடம் போலொரு திரைப்படம் வந்தால் ரசிகருக்கதுதான் சுபதினம் என்று ஒரு...
முதல் மரியாதை- 15/08/1985-
திரையில் விரியும் ஆழமும்,அழுத்தமும் கொண்ட கவிதை,மிதமான ஆனால் அபாரமான sensitivity யோடு ,மற்ற வழக்கமான கிராம கதைகளின் பழி வாங்கல்,வன்முறை அம்சங்களே இல்லாமல், அருவியின் ஓசை...
சிலை மீண்டும் மெரினாவில் வந்து நிற்கும். இதை விட அதிக சோதனைகளை உயிரோடு இருந்த போதே தாங்கியவர். தெய்வமாகி நிற்கும் அவர் இதை முறுவலோடு பார்த்து கொண்டிருப்பார். பரபரப்பான யுகத்தில், அவர் சிலையை பற்றி...
திருவிளையாடல்- 1965.
சிவாஜியின் புராண படங்களின் வரிசையில் நான்காவது படமான திருவிளையாடல் அவர் அறிமுகமாகி 13 ஆண்டுகள் கழிந்தது. இதற்கு முன் சம்பூர்ண ராமாயணம்(1958) படத்தில் சிறிய பங்கு பரதனாக. ஆனால்...
திருவருட்செல்வர் அப்பர் பாத்திரம் ,அவர் முன்னரே ஆறு மனமே ஆறு என்று ஆண்டவன் கட்டளையில் ஒத்திகை பார்த்து விட்டு கடலையும் சாப்பிட்டு விட்ட ஒன்று. துறவமைதி கலந்த ஒடுக்கமும் ,செயல்பாடு நிறைந்த பழுத்த...
Some people are lucky to watch Slurred Gibberish in Dolby.
எனக்கு தனிமடல் .வருவதில்லை. தொலை பேசி அழைப்புகளும் நின்று விட்டன.:confused2:
நடிகர் திலகம் நினைவு நாள்
முகம் நடிக்கும்
சில நடிகருக்கு
நகமும் நடிக்கும்
உன் ஒருவனுக்கே....
அகம் துடிக்கும்
அனல் வெடிக்கும்
ஜகம் மயக்கும்
இன்று நான் நினைக்கவே விரும்பாத ஒரு நாள்.
இது உன் நினைவு நாளாம் .
என் தெய்வமே ,எனக்கு அனுதினமும் உன் நினைவு நாள்தானே.
நான் உன்னை விட அதிகம் நேசித்தது இவ்வுலகில் இல்பொருளாகும் .
உலகில் உன்னை மிஞ்ச...
நான் மறக்கவே முயலும் நினைவு நாள் காணும் எங்கள் தென்னவர் திலகமே,திராவிட ஆண்மையின் மன்மத திலகமே ,நடிகர் திலகமே , இந்த தூசு கவி உனக்களிக்கும் மாசு காணா ஆசை கவி மழை. உன் ஆசிகளின் துளியை எனக்களி பிரதியாய்...
சிவாஜி என்ற மாமனிதர்.
ஒரு விஷயத்தில் மட்டும் எனது ஏழு வயதில் இருந்து உறுதியாக இருந்துள்ளேன்.அதை ஈடுபாடு,வழிபாடு,அதீத திறமையால் கட்டுண்டல் எப்படி வேண்டுமானாலும் வைத்து கொள்ளுங்கள். அது...
எங்கள் ஒரே இதய தெய்வமே,
ஜூலை 21 வெட்கி தலைகுனிய வேண்டும். இந்த நாள் உலக கலை
ரசிகரெல்லாம் தூற்றும் நாள். ,சரஸ்வதியை பூமியிலிருந்து தேவர்கள் கவர்ந்த நாள்.எங்களை அனாதரவாக்கிய நாள்.தமிழக...
ரவிக்கு, பாரதி,காஞ்சனா,ஜெயலலிதா அடுத்து சிறந்த இணை லதா.
இவர்கள் நடித்த பாடல்கள் இளமையில் என்னை சூடேற்றியவை.
நல்ல இணை. பாருங்களேன்.
https://www.youtube.com/watch?v=_FMaWM_m5P4
...
ரவிக்கு, பாரதி,காஞ்சனா,ஜெயலலிதா அடுத்து சிறந்த இணை லதா.
இவர்கள் நடித்த பாடல்கள் இளமையில் என்னை சூடேற்றியவை.
நல்ல இணை. பாருங்களேன்.
https://www.youtube.com/watch?v=_FMaWM_m5P4
...
வாலி- நடிகர்திலகத்தின் நடிப்புக்கு மிக பெரிய ரசிகர் மட்டுமில்லாமல், அதை தன்னை அப்போது ஆதரித்து கொண்டிருந்த நடிகரிடம் (அப்போது சிவாஜி-ஜெமினிக்கு அடுத்த இடத்தில் இருந்தவர்.)இதை வெளிப்படையாகவும்...
கவிஞர் வாலி-18th July- Memories
வாலியின் மிக சிறந்த வரிகள்.
தன்னுயிர் பிரிவதை பார்த்தவரில்லை. என்னுயிர் பிரிவதை பார்த்து நின்றேன்.
கன்னமெனும் கிண்ணத்திலே வண்ணங்களை குழைத்தாயே. பொங்கி வரும்...
வாலி- நடிகர்திலகத்தின் நடிப்புக்கு மிக பெரிய ரசிகர் மட்டுமில்லாமல், அதை தன்னை அப்போது ஆதரித்து கொண்டிருந்த நடிகரிடம் (அப்போது சிவாஜி-ஜெமினிக்கு அடுத்த இடத்தில் இருந்தவர்.)இதை வெளிப்படையாகவும்...
கவிஞர் வாலி-18th July- Memories
வாலியின் மிக சிறந்த வரிகள்.
தன்னுயிர் பிரிவதை பார்த்தவரில்லை. என்னுயிர் பிரிவதை பார்த்து நின்றேன்.
கன்னமெனும் கிண்ணத்திலே வண்ணங்களை குழைத்தாயே. பொங்கி வரும்...
கை கொடுத்த தெய்வம் (18.யூலை 1964)- A great Film by Iyakkunar thilagam K.S.G ,who started his Career as dialogue writer with Padikkatha methai.
Murali's Great write-up on our next Epic...
பார் மகளே பார் - கதாநாயகன் - சிவாஜி கணேசன்
http://i949.photobucket.com/albums/a...ofImage066.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image026.jpg
...
பார் மகளே பார் - கதை பகுதி - 5
http://i949.photobucket.com/albums/a...s/Image022.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage066.jpg
...
Par magale par - the story - part 2
பார் மகளே பார் - கதை பகுதி - 2
நெருங்கிய நண்பர்களான சிவாஜி-வி.கே.ஆர். தங்கள் வர்தகத்தினை நடத்தும் முறை மாறுபட்டது. சிவாஜி சில கோட்பாடுகளுடன்...