பொன் வானிலே எழில் வெண் மேகமே
பன்னீரில் நீராடும் பெண் அன்னமே
Type: Posts; User: NOV
பொன் வானிலே எழில் வெண் மேகமே
பன்னீரில் நீராடும் பெண் அன்னமே
நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்
உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்
உள்ளவரெல்லாம் நல்லவராவார் இல்லாதவனே பொல்லாதவனாம் பூமியிலே
பின்னே நன்மை தீமை என்பது என்ன
பாவ...
நில்லு நில்லு மேகமே நிலவை மூடி மறைக்காதே
உள்ளம் மகிழும் மங்கையர் வருந்த
உலகில் இருளில் இறைக்காதே
Neenga "எல்லோரும் ஒன்னா" nu sonnadhu confuse aayitten :)
அப்போ ஊர்வலத்தில் நாம் வருவோம்
ஒண்ணுல ஒண்ணா, ஒண்ணுல ஒண்ணா
தேரு பாக்க வந்திருக்கும் சித்திரப் பெண்ணே
உன்னைத் திருடிக் கொண்டு போகட்டுமா...
நம்மை எதிர் பார்த்து பொழைக்கணும்
உடும்பு போல உறுதிவேனும்
ஓணான் நிலைமை திருந்தனும்
சிறு தொடுதலிலேசின்ன சின்னதாய் சிறகுகள்
பூக்க வரும் இரவுகளில் இன்னும் இன்னும் நான் கேட்க
எம் பணம் பணம் ஒம் பணம் பணம்
ஒம் பணம் எம் பணம் ஐய்யோ
யப்பா யப்பா ஐயப்பா
கண்ணுல காச காட்டப்பா
ஏழ தலையெழுத்த
இந்த நிமிஷம் என் நிமிஷம் எந்தன் வாழ்வில் பொன் நிமிஷம் பாலை வனத்தில் ஒரு தேவதை மேகம் பாலை வார்த்ததொரு பால் நிமிஷம்
டிங் டாங் கோவில் மணி கோவில் மணி நான் கேட்டேன்
உன் பேர் என் பெயரில் சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்
நீ கேட்டது ஆசையின் எதிரொலி
என் தெய்வ வீணையே நீ பேசினால் என்ன
ஒரு தேவ கானமே நீ பாடினால் என்ன
நிம்மதி என்ன விலை
சொன்னால் வாங்குவேன் இந்த பூமியிலே
New York நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது
பனியும் படர்ந்தது கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது
அழுத பிள்ளைக்கே பால் உணவளிப்பாள் அன்னை என்பர்கள்
அழவலி இல்லாக் கொழுது நேர்சிறு குழவிக்கும் கொடுப்பாள்
குற்றம் அன்றது மற்றவள் செயலே
இதுதானா இதுதானா எதிா்பாா்த்த அந்நாளும் இதுதானா
இவன்தானா இவன்தானா மலா் சூட்டும் மணவாளன் இவன்தானா
பகலிலும் நான் கண்ட கனவுகள் நனவாக உனதானேன் நான் உனதானேன்
திருமண நாள் எண்ணி நகா்ந்திடும் என் நாட்கள்...
என் தாயின் மீது ஆணை எடுத்த சபதம் முடிப்பேன்
என் தாயின் மீது ஆணை பிறந்த கடனை அடைப்பேன்
நீ காதலிக்கும் பொண்ணு காதலிக்கலேன்னா
கவலை படாதே கண்ணா கவலை படாதே
வெயில் சுட்டெரிக்கும் போதும்
மழை கொட்டி தீர்க்கும் போதும்
தள்ளி நிக்காதே அவள தள்ளி நிக்காதே
லெட்ஸ் கோ கோ கோ கோ
நான் செத்துப் பொழச்சவன்டா
எமனை பார்த்து சிரிச்சவன்டா
வாழைப்போல வெட்ட வெட்ட முளைச்சு
சங்கு போல சுடச் சுட வெளுத்து
வளரும் ஜாதியடா
கண்ணாடி சிலையே கண்ணாடி சிலையே முன்னாடி நின்றாய் முகம் பார்த்தேன்
மின்சார மழையே மின்சார மழையே எனக்குள்ளே பெய்தாய் நான் சாய்ந்தேன்
விட்டுவிட்டு துடிக்குது என் நெஞ்சு வெக்கம் விட்டு வெக்கம் விட்டு வா வெளியே
காதல் ஒரு butterfly போல வரும்
வந்தால் அது கண்ணாமூச்சி ஆடி விடும்
சிறு பிள்ளை போலே பின்னாலே ஓடும்
காணமல் போனால் கண்ணாலே தேடும்
ஒருத்தி மகனாய்ப் பிறந்தவனாம்
உருவில் அழகாய் வளர்ந்தவனாம்
ஒருத்தி மனதில் நிறைந்தவனாம்
உயிரில் உயிராய்க் கலந்தவனாம்
நீ எப்போ புள்ள சொல்ல போற
தப்பென்ன செஞ்சேன் தள்ளி போற
நீ வெறுவாயை மெல்லாம ஒரு வாா்த்தை சொல்லு
சொல்ல பதிலேதும் இல்லனா அடியோடு கொல்லு
வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம்
மானிடரின் மனதினிலே மறக்க ஒண்ணா வேதம்
என் அன்னை செய்த பாவம் நான் மண்ணில் வந்தது
என் அழகு செய்த பாவம் நீ என்னை கண்டது
நம் கண்கள் செய்த பாவம் நாம் காதல் கொண்டது
இதில் கடவுள் செய்த பரிகாரம் பிரிவு என்பது பிரிவு என்பது
கண்டா வர சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க