வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம்
மானிடரின் மனதினிலே மறக்க ஒண்ணா வேதம்
Type: Posts; User: NOV
வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம்
மானிடரின் மனதினிலே மறக்க ஒண்ணா வேதம்
என் அன்னை செய்த பாவம் நான் மண்ணில் வந்தது
என் அழகு செய்த பாவம் நீ என்னை கண்டது
நம் கண்கள் செய்த பாவம் நாம் காதல் கொண்டது
இதில் கடவுள் செய்த பரிகாரம் பிரிவு என்பது பிரிவு என்பது
கண்டா வர சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க
இந்தப் புன்னகை என்ன விலை
என் இதயம் சொன்ன விலை
இவள் கன்னங்கள் என்ன விலை
இந்தக் கைகள் தந்த விலை
எந்தப் பாட்டுக்கும் தாளங்கள் வேண்டும்
எந்தப் பாவைக்கும் காவல்கள் வேண்டும்
நூறாய் யுகம் நூறாய் உனக்காய் பிறப்பேன்
கண்ணின் இமைப் போல துணையாய் இருப்பேன்
ஈடாய் உனக்கு ஈடாய்
சின்ன பொண்ணு சேலை செண்பக பூ போல
கையே மாராப்பு அருகே நீ வா வேணாம் வீராப்பு
மனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் தடம்
இறைவன் படைத்த உலகை எல்லாம்
மனிதன் ஆளுகின்றான்
மனிதன் வடித்த சிலையில் எல்லாம்
இறைவன் வாழுகின்றான்
பூமாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே
செவி இல்லை இங்கொரு இசை எதற்கு
மாடு சில நேரம் தோற்கலாம்
மனுஷன் சில நேரம் தோற்கலாம்
வீரம் அது தோற்பதில்லையே
போராடி பாரு மச்சான்
உடல் தழுவத்தழுவ நழுவிப் போகுதே
கைகள் நழுவ நழுவத் தழுவிப் பார்க்குதே
அந்த வானம் மண்ணில் இறங்கும் நல்ல நேரமானதே
என் அன்னமே உன் பின்னல் ஜடை ஆடுதே
காதல் தெய்வீக ராணி
போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே
வினோதனேவினோதனே விண்மீண்கள் தூங்கும் நேரத்தில் உன் தோளில் தூங்குவேன் வினோதனே வினோதனே
அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள்
என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்
கலைமகள் கைப் பொருளே
உன்னை கவனிக்க ஆள்
ஒரு பூ எழுதும் கவிதை சிறு தேன் துளியாய் உருளும்
நதி நீர் எழுதும் கவிதை அலை ஓவியமாய் விரியும்
கனாக் காணும் காலங்கள்
கரைந்தோடும் நேரங்கள்
கலையாத கோலம் போடுமோ
விழிபோடும் கடிதங்கள்
அழகாக சிரித்தது அந்த நிலவு
அதுதான் இதுவோ
அனலாக கொதித்தது இந்த மனது
இதுதான் வயதோ
அங்கும் இங்கும் பாதையுண்டு
இன்று நீ எந்தப் பக்கம்
ஞாயிறுண்டு திங்களுண்டு
எந்த நாள் உந்தன் நாளோ
ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
விம்மி வரும் அழகில் நடை போடு
வந்திருக்கும் மனதை எடை போடு
வேண்டியதை பெறலாம் துணிவோடு
உன்பாதையிலே நான் ஊர்வலம் வருவேன் புதுமையை நீ பாடு
தேன் மழையிலே தினம் நனையும் உன் நெஞ்சமே
வா ரசிகையே சங்கீதம் நானே
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா
நான் கண்ணாடிப் பொருள் போலடா
உன் இதழ் கொண்டு வாய் மூட வா என் கண்ணா
உன் இமை கொண்டு விழி மூட வா
உன் உடல் தான் என் உடையல்லவா
பாற்கடலில் ஆடிய பின்னும்
உன் வண்ணம்...
இரு மாங்கனி போல் இதழ் ஓரம்
ஏங்குது மோகம்
மணி மாளிகை போல் ஒரு தேகம்
பாடுது ராகம்
கண்மணி ராஜா பொங்குது
நீ வர வேண்டும் என்று எதிர் பார்த்தேன்
வரும் வழி தோறும் உந்தன் முகம் பார்த்தேன்
வண்ண விழியின் வாசலில் என் தேவன் தோன்றினான்
எண்ணம் என்னும் மேடையில் பொன் மாலை சூடினான்