ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல
உள்ள உணர்ச்சியை வார்த்தையில் வடித்துச் சொல்ல
Type: Posts; User: NOV
ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல
உள்ள உணர்ச்சியை வார்த்தையில் வடித்துச் சொல்ல
நாணமோ இன்னும் நாணமோ
இந்த ஜாடை நாடகம் என்ன
அந்தப் பார்வை கூறுவதென்ன
பாரடி கண்ணே கொஞ்சம் பைத்தியமானது நெஞ்சம்
தேடுதடி மலர் மஞ்சம் சிரிப்புக்கு என்னடி பஞ்சம்
உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வதும் எனக்காக
அன்னை மடியை விரித்தாள் எனக்காக
சர சர சார காத்து வீசும் பொது சார பாத்து பேசும் பொது
சார பாம்பு போல நெஞ்சு சத்தம் போடுதே
ஒரு வீடு ஒரு அன்னை ஒரு தந்தையாம்
ஒரு பிள்ளை அதுதானே பெரும் தொல்லையாம்
இரவென்றும் பகலென்றும் தெரியாதடா
இது என்ன கதையென்று புரியாதடா
தாயாக மாறிடுவேன் துணைக்காக
தவறிய நான் மண்டியிட்டேன் உனையேந்த
உனக்காக பொறந்தேனே எனதழகா
பிரியமா இருப்பேனே பகல் இரவா
ஆத்தோரம் காத்தாடும் காத்தோடு நாத்தாடும்
நான் காத்தாட்டமா நாத்தாட்டமா ஒன்னாகனும் நாளும்
அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்
ஏதோ நானும் இருக்கிறேன் உருப்படியா படிக்கிறேன்
இன்னும் என்ன தட்டிக் கழிக்க
இதயம் உண்டு கொட்டி அளக்க
காத்திருந்தேன் கட்டி அணைக்க
கன்னி இதழில் முத்து பதிக்க
கண்டேனம்மா (உன்னை அம்மா)
கடவுள் அம்மா (சக்தியம்மா)
கடவுளோ (கலியுகத்தில்)
மனிதனம்மா (அடிகளம்மா)
மனிதருக்குள் (மறைந்திருக்கிற)
மகத்துவமா (நீதானம்மா)
உணர்ந்து கொண்டேன் (அம்மா உன் அருளே)
அனுபவம்...
மூணு முழம் மல்லியப்பூ
என்னை முட்ட கண்ணால் பாக்குதடி
முட்ட கண்ணு மல்லியப்பூ
என்ன முட்ட சொல்லி கேக்குதடி
மூணு முழம் மல்லியப்பூ
கொண்டை ஒரு பக்கம் சரியச் சரிய
கொட்டடி சேலை தழுவத் தழுவ
தண்டை ஒரு பக்கம் குலுங்கக் குலுங்க
சலக்கு சலக்கு சிங்காரி...
சலக்கு சலக்கு சிங்காரி -
உன் சரக்கு
என் தாய் எனும் கோயிலை
காக்க மறந்திட்ட பாவியடி கிளியே
தாய் மடியே உன்னை தேடுகிறேன்
தாரகையும் உருக வாடுகிறேன்
தட்டு தடுமாறி நெஞ்சம்
கை தொட்டு விளையாட கொஞ்சும்
சிட்டு முகம் காதல் சொல்லும்
கை பட்டு மலர் மேனி துள்ளும்
நான் பாடும் தாலாட்டு கேட்கவில்லையா
பூங்காற்றும் என் சோகம் கூறவில்லையா
என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே
என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக் கொள்ளும்
முதல் நாள் இன்று
எதுவோ ஒன்று
வேறாக உனை மாற்றலாம்
அங்கங்கு அனல்
பிள்ளை தமிழ் பாடுகிறேன்
ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன்
மல்லிகை போல் மனதில் வாழும்
மழலைக்காக பாடுகிறேன்
நான் பாடுகிறேன்
கண்ணீரோ நான் வாழும் எல்லை
சாட்சி சொல்ல அன்று
ஒரு நாள் வருவாள் mummy mummy
வாழ்ந்திருப்போம் அதை நம்பி நம்பி
அன்னையின் வடிவம் மம்மி மம்மி
ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில்
கொஞ்சம் பிரிவு வந்தால் பின்பு உறவு வரும்
ஆராாிராரோ நான் இங்கு பாட தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து வாழும் காலம் யாவுமே
தாயின் பாதம் சொா்க்கமே
வேதம் நான்கும் சொன்னதே அதை நான் அறிவேனே
அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே
ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ
தாயான தாய் இவரோ தங்கரத தேரிவரோ