வாளாகும் கீரல்கள் துணிவோடு
பாதங்கள் திமிரோடு
சீறுங்கள் வாருங்கள் வாருங்கள்
பூமியில் கோலங்கல் இது உங்கள்
காலங்கள்
Type: Posts; User: pavalamani pragasam
வாளாகும் கீரல்கள் துணிவோடு
பாதங்கள் திமிரோடு
சீறுங்கள் வாருங்கள் வாருங்கள்
பூமியில் கோலங்கல் இது உங்கள்
காலங்கள்
ஞாயிறு என்பது கண்ணாக
திங்கள் என்பது பெண்ணாக
செவ்வாய் கோவை பழமாக
சேர்ந்தே நடந்தது அழகாக
அக்கடான்னு நாங்க
உடை போட்டா துக்கடான்னு
நீங்க எடை
நானே
வருவேன்
இங்கும்
அங்கும்
யாரென்று
யாரறிவார்
பால் பொங்குது பால் பொங்குது
பாலாற்றங்கரை ஓரம்
பூ சிந்துது பூ சிந்துது
பொண்ணே உன் இதழ்
பார்த்தேன் சிரித்தேன்,
பக்கத்தில் அழைத்தேன்
அன்று உனை தேன், என நான் நினைத்தேன்
அந்த மலை தேன், இதுவென மலைத்தேன்
எந்தன் தேவன்
பாடினான்
தமிழ் கீதம்
பாடினான்
எனை பூவை போல
சூடினான்
சிந்து நதிக்கரை ஓரம்
நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன். நீ வர வேண்டும். உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன்
கண்களும் காவடி சிந்தாகட்டும்
காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும்
பெண்மையும் ஆண்மையும் ஒன்றாகட்டும்
பேரின்ப வாசலில்
வெண்ணிலா வானில்
வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்
எண்ணிலாக் கனவுகளில்
எதையெதையோ நினைத்திருந்தேன்
வேண்டிய மாம்பழத்தைக் கணபதிக்கு - அந்த
வெள்ளிப்பனித் தலையர் கொடுத்ததற்கு
ஆண்டியின் கோலமுற்று மலை மீது - நீ
அமர்ந்த பழனி
சின்னப் பெண்ணான
போதிலே
அன்னையிடம் நான்
ஒருநாளிலே
எண்ணம் போல் வாழ்வு
ஈடேறுமா..
அம்மா நீ சொல்
என்றேன்
உன்னை காணும் நேரம் வருமா
இரு கண்கள் மோட்சம் பெறுமா
விரலோடு விழியும் வாடும்
விரைகின்ற காலும் நோகும்
காவேரிதான் சிங்காரி!
சிங்காரிதான் காவேரி!
கண்ணால் கண்டவ சிங்காரி!
கலந்து கொண்டவ காவேரி!
காதல்வெள்ளம் பெருக்கெடுத்து கரை மீறி-மனக்
காட்டினிலே பாய்ந்ததனால் வெளியேறி-உங்க
பக்கத்திலே வந்திருக்கும்...
கொட்டு கொட்டுன்னு
கொட்டுது பாரு அங்கே!
கஷ்டப்படும் ஏழை சிந்தும்
நெத்தி வேர்வை
ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா வெகு நாளாக உன்னைத்தான் எண்ணித்தான் கன்னி நான் ஆடுறேன் வலை போடுறேன்
ஊர்வசி ஊர்வசி
டேக் இட் ஈசி ஊர்வசி
பேசடி ரதியே ரதியே
தமிழில் வார்த்தைகள்
மூன்று லட்சம்
காயமே இது பொய்யடா…
வெறும் காற்றடைத்த பையடா…
நமச்சிவாயா
கேளு மாயனாராம் குயவன் செய்த
மண்ணு பாண்டம் ஓடடா
கொஞ்சி பேசிட வேணாம்…
உன் கண்ணே பேசுதடி…
கொஞ்சமாக பார்த்தா…
மழைசாரல்
முதன் முதலாக
காதல் டூயட் பாட வந்தேனே
என் காதல் பைங்கிளியே
நீ பறந்து போகாதே
சிங்குச்சா சிங்குச்சா
செகப்பு கலரு சிங்குச்சா
பச்சை கலரு சிங்குச்சா
மஞ்சள் கலரு சிங்குச்சா
வண்ண வண்ண சேலைக
வசதியான சேலைக
வானவில்ல புழிஞ்சு வந்து
சாயம்
காத்திருந்து காத்திருந்து
காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து
பூவிழி நோகுதடி
நேத்துவரை சேர்த்துவச்ச
ஆசைகள் வேகுதடி
இந்த இடத்தில் இன்னும் நிற்க
இதயம் கூட ஏங்குதே..
என்னானதோ… ஏதானதோ…
கண்ணாடி
மாமன் ஒரு நா
மல்லியப்பூ கொடுத்தான்
என் மாமன் ஒரு நா
மல்லியப்பூ கொடுத்தான்
அடி ஆத்தி இது எதுக்கு
நான் யோசனப் பண்ணி
பார்த்தேனம்மா அவன்
வாங்கிக்கச் சொல்லித் தந்தானம்மா
தேவதை ஒருத்தி பூமிக்கு வந்தாள்
காதல் தேனாற்றில் நீராட வந்தாள்
ஓவியப்பாவை கண்ணுக்குள்