என்னைக்கும் ஆசைக்கும் பேராசைக்கும்
நடக்குற போர்ல
ஜெயிக்கிறது பேராசைதான்
தீமை தான் வெல்லும்
Type: Posts; User: pavalamani pragasam
என்னைக்கும் ஆசைக்கும் பேராசைக்கும்
நடக்குற போர்ல
ஜெயிக்கிறது பேராசைதான்
தீமை தான் வெல்லும்
பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
நீ ஒண்ணும் பத்தினி இல்ல
நான் கூட உத்தமன்
மங்கையரில் மகராணி · மாங்கனி போல் பொன் மேனி · எல்லை இல்லா கலைவாணி · என் உயிரே யுவராணி
??? ஓணான்?
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லுப் பொண்ணே
வாழ்க்கையை யோசிங்கடா, தலையெழுத்தை நல்லா வாசிங்கடா யோசிச்சு பாருங்கடா, எல்லோரும் ஒன்னா
பொன் என்பேன் சிறு பூவென்பேன் காணும் கண் என்பேன் வேறு என்னென்பேன்
பாயும் மீன்களில் படகினைக் கண்டான்
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
எதனைக் கண்டான் பணம்
என்ன சத்தம் இந்த நேரம்…
குயிலின் ஒலியா…
என்ன சத்தம் இந்த நேரம்…
நதியின் ஒலியா…
கிளிகள் முத்தம் தருதா…
அதனால் சத்தம் வருதா
வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம்
அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளி தளம் அனைத்தும் கோவில்
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன் நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தை காண்பாயோ
இரவுக்கும் பகலுக்கும்
இனி என்ன வேலை
இதயத்தில் விழுந்தது
திருமண மாலை
உறவுக்கும் உரிமைக்கும்
பிறந்தது நேரம்
குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது
மேளம் கொட்டி தாலி கட்டும் நாளும் நெருங்குது மணவாளன்
ஆணையிட்டால் ஆடுகிறேன்
அழுத வண்ணம் பாடுகிறேன்
மாலையிட்ட பாவத்திற்கு
பரிகாரம் தேடுகிறேன்
(அடடா, இதில் பரிகாரம் இருப்பது ஞாபகம் வரவில்லையே!)
ஊரு சனம் எல்லாரும் இருந்தும்
இசைதான் என்றும் வாழும்
மனித ஜாதி பாட்டொன்றினால்தான்
கவலை
மின்சார கண்ணா மின்சார கண்ணா என் மன்னா என் ஆணை கேட்டு என் பின்னே வாராய்
உள்ள அழுகுறேன்…
வெளிய சிரிக்கிறேன்…
நல்ல வேஷம்தான்…
வெளுத்து
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா…
நான் கண்ணாடிப் பொருள் போலடா…
சித்தன்ன வாசல் சிற்பங்கள்
பக்கம் வெறும் பாறை ஏனோ
அன்பெனும் உளி பட்டதால் பாறை சிலை ஆகுமே
பிட்டு குழலுக்கு தேங்கப்பூவப்போல
ஒன்றாய் கலந்திட நெஞ்சு துடிக்குது
அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே
ராசாதி ராசா பறிச்சு வெச்ச ரோசா
ராவானா போதும் நடுங்குதம்மா லேசா…..
பரிகாரம் சொல்லு புள்ள
ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் கரையினிலே உடலை விட்டு உயிர்
தப்பு தாளங்கள்
வழி தவறிய பாதங்கள்
இவர் இப்படி வாழ்வதென
அவன் எழுதிய வேதங்கள்
அவனது லாபங்கள்
அவன் ஆக்கிய பாவங்கள்