உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே
Type: Posts; User: NOV
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே
என் fuse-சும் போச்சு உன்ன எண்ணி தானே confuse-சும் ஆச்சு
Feel பண்ணிட்டேன் M size-ல் இருந்த என்னுடைய heart-டு
Double XL ஆக love பண்ணிட்டேன்
முடியாதுன்னு முடியாதுன்னு சொல்ல முடியாது my baby...
யாரோடும் பேசக் கூடாது, ஆகட்டும்
கேட்டாலும் சொல்லக் கூடாது, ஆகட்டும்
நீ மட்டும் மாறக் கூடாது, ஆகட்டும்
வேறொன்றை நாடக் கூடாது, ஆகட்டும்
Lily மலருக்குக் கொண்டாட்டம் உன்னைப் பார்த்ததிலே
Cherry பழத்துக்குக் கொண்டாட்டம் பெண்ணைப் பார்த்ததிலே
புத்தம் புது பூமி வேண்டும் நித்தம் ஒரு வானம் வேண்டும் தங்க மழை பெய்ய
நெஞ்சம் எனும் ஊரினிலே காதல் எனும் தெருவினிலே கனவு எனும் வாசலிலே என்னை கட்டி கொள்ள வந்தாயே
கண்ணும் கண்ணும்தான் கலந்தாச்சு
கலப்பில் காதல் தான் கருவாச்சு
கண்ணில் மட்டும் கற்பு போயாச்சு
போ இன்று நீயாக வா நாளை நாமாக
உன்னப் பாக்காமலே ஒன்னும் பேசாமலே
ஒண்ணா சேராமலே எல்லாம் கூத்தாடுதே
தனியாவே இருந்து வெறுப்பாகிப் போச்சு
நீ வந்ததால என் சோகம் போச்சு
ராஜா ராஜா மனம் வருடும் ராஜா
ராஜா ராஜா எனைத் திருடும் ராஜா
அந்த இயற்கையும் அவள் மேல் காதல் கொள்ளும்
அவள் நினைவாலே என் காலம் செல்லும்
நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான்
நல்ல அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்
உங்கள் தேவை என்னவென்று தெரியும்
இந்த பாவை நெஞ்சம் துணை புரியும்
என் தலைவன் வருகிறான் நேரிலே
நல்ல இளமையெனும் கவிதை கோயில் தேரிலே
பொன் பதித்த தேகம் அதில் பொங்கி வரும் மோகம்
காதலில் பாதி கைவிடும் ஜாதி
காளைகள் என்பார்கள் எல்லோரும்
ஆனால் காதலன் தன்னை கைவிடும் பெண்ணை
கண்டவர்
வெள்ளி நிலவே வெள்ளி நிலவே வீண் சோகம் ஏனடி மானே ஏனடி
முல்லை மலரே முல்லை மலரே உன் பாரம் தீர்ப்பவர் யாரு கூறடி
ஒரு பொன் மானை நான் காண தக திமிதோம்
ஒரு அம்மானை நான் பாட தக திமிதோம்
சலங்கை இட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு
அவள் விழிகளில் ஒரு பழரசம்
அதை காண்பதில் எந்தன் பரவசம்
அவள் விழிகளில் ஒரு பழரசம்
அதை காண்பதில் எந்தன் பரவசம்
ஒரு பொன் மானை நான் காண தக திமிதோம்
ஒரு அம்மானை நான் பாட தக திமிதோம்
சலங்கை இட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு
வண்ணப் பூவே நீ நானாகவும்
நீயும் என் தோளாகவும்
மன்னிக்க வேண்டுகிறேன் உந்தன் ஆசையைத் தூண்டுகிறேன்
என்னை சிந்திக்க வேண்டுகிறேன் கண்கள் சந்திக்க ஏங்குகிறேன்
தித்திக்கும் இதழ் உனக்கு என்றென்றும் அது எனக்கு
மெழுகுவர்த்தி எரிகின்றது எதிர் காலம் தெரிகின்றது
புதிய பாதை வருகின்றது புகழாரம் தருகின்றது
நான் இப்போது ஊமை மொழி இல்லாத பிள்ளை
என்றேனும் ஓர் நாளில் நான் பேசலாம்
உன் பாதை நீ கண்டு நீ வாழலாம்
இனி என் பாதை நான் கண்டு நான் போகலாம்
எங்கே நீ சென்றாலும் சுகமாகலாம்
நான் எப்போதும் நீ வாழ...
முகம் என்ன மோகம் என்ன விழி சொன்ன பாஷை
எப்ப பார்த்தாலும் உன்ன பத்தி யோசிக்கும் மனசு
எப்ப கேட்டாலும் உன்ன பத்தி பேசிடும் உதடு
வெட்கம் விட்டு சொல்லிப்புட்டேன் வெலகி ஓடிடலாமா
வாட பனிக் காற்று என்ன வாட்டுது ஆசையின் தாகம்
இரவு முடிந்துவிடும்
பொழுது விடிந்துவிடும்
ஊருக்கு தெரிந்துவிடும்
உண்மைகள் புரிந்துவிடும்
இந்த அழகு என்ன அழகு என்று
மயங்கி நின்றேனே
வானிலே ஒரு நிலா நேரிலே இரு நிலா
காதல் அமுதை பொழியலாம்