காடு பொட்ட காடு செங்காத்து வீசும் காடு
வீடு கீத்து வீடு எலியோடு எங்க பாடு
Type: Posts; User: NOV
காடு பொட்ட காடு செங்காத்து வீசும் காடு
வீடு கீத்து வீடு எலியோடு எங்க பாடு
மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிா்த்துளி உயிா்த்துளி வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்
வானம் நமது தந்தை பூமி நமது அன்னை
உலகம் நமது வீடு உயிர்கள் நமது உறவு
மணம் முடித்தேனே நான் எங்கே செல்வேன்
ஐயோ பாவம் இந்த நேரம்
இன்னும் மாறி மாறி சொல்லி என்ன லாபம்
இன்னும் என்ன கண்ணன் சொன்ன
ராதை கதை போல வாருங்கள் பின்ன
எதை கேட்பதோ எதை சொல்வதோ
நான் அறியாத...
அந்தி நேரத் தென்றல் காற்று
அள்ளித் தந்தத் தாலாட்டு
நான் கட்டில்மேலே கண்டேன் வெண்ணிலா
எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா
காலமெல்லாம் கண்ணா நான் காத்திருந்தேன்
கதை முடிக்க நன்நாளைப் பார்த்திருந்தேன்
நான் பாய் போட்டுப் படுத்தாலும் பாலாக குடிச்சாலும் தூக்கம் புடிக்கலையே
சின்னப் பெண்ணான போதிலே
அன்னையிடம் நான் ஒருநாளிலே
எண்ணம் போல் வாழ்வு ஈடேறுமா
அம்மா நீ சொல் என்றேன்
சித்திரமே நில்லடி முத்தமிட்டால் என்னடி
மேனி என்னும் மேடை மூடி நிற்கும் ஆடை
நானாக மாறவில்லையா
அது மாறி விட்டால் இந்த மேனியிலே
ஒரு தேனாறு
ஆதவன் உதித்தான் மலை மேலே
இந்த அழகு கோபுர சிலை மேலே
மாலை வண்ண மாலை
இந்த உலகத்தில் ஆயிரம் மாலை
திருநிறைச் செல்விக்கு திருமண மாலை
தேவர்கள் சாட்சியில் மங்கல மாலை
அவ daddy மூஞ்சி சரியில்ல
அவ mummy பேச்சும் புடிக்கல
ஆனாலும் அவள மறக்க முடியல
நினைத்தாலே இனிக்கும் சுகமே
நெருங்கி நெருங்கி பழகிய விதமே
இரவும் நானும் உங்கள் வசமே
நான் உப்பு விக்க போனா
மழை கொட்டோ கொட்டுண்ணு கொட்டுது
நான் பொறி விக்க போனா
வெறும் புயல் காத்து வீசுது
மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு
மடிமேல் விளையாடி
நாம் மனம் போல் உறவாடி
சோலைக்குள்ளே குயிலுக் குஞ்சு சும்மா சும்மா கூவுது
சோல தட்டில் தாளம் போடுது கண்ணாலே
பல ராத்திரி போச்சு தூக்கம் தூக்கம்
சிவ ராத்திரி ஆச்சு நித்தம் நித்தம்
ஏன் என்றால் உன் பிறந்தநாள்
இலை ஒன்றில் மேடை அமைத்து
இன்ப ராகங்கள் நெஞ்சுக்குள்ளே
பொங்குகின்ற பொன் வேளை
உந்தன் கானங்கள் காதலிக்க
சொல்லுகின்ற சுப
சிரிப்பு, இதன் சிறப்பை சீர்தூக்கிப் பார்ப்பதே நமது பொறுப்பு கருப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் காட்டும் கண்ணாடி சிரிப்பு
பாவி அப்பாவி உன் தரிசனம் தினசரி கிடைத்திட வரம் கொடம்மா
தேவி ஸ்ரீதேவி உன் திருவாய்
சொல்லி சொல்லி வந்ததில்லை
இந்த பிள்ளையின் செந்தமிழ் பாட்டு
அன்னை மனம் ஆணையிட
இங்கு வந்தது செந்தமிழ் பாட்டு
முகம் என்ன மோகம் என்ன
விழி சொன்ன பாஷை என்ன
வேறென்ன
எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ
இந்த பொருத்தம் உலகில் பிறருக்கு இது எய்தும் பொருத்தமோ
உன் மார்பில் விழி மூடி தூங்குகிறேன் தினமும் கனவில்
உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் விடியும் பொழுதில்