ராகம் தாளம் இருவரின் தேகம் ஆகும்
இது ஒரு காமன்
Type: Posts; User: pavalamani pragasam
ராகம் தாளம் இருவரின் தேகம் ஆகும்
இது ஒரு காமன்
தலையைக் குனியும் தாமரையே..
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
பெண்பாவை இழுக்குது. மயங்கி ஆணுள்ளம். திண்டாடித் தவிக்குது. மகுடி முன்னே. நாகம்
நானாக நானில்லை தாயே நல் வாழ்வு தந்தாயே நீயே
கண்ணான கண்மணி வனப்பு
கல்யாணப் பந்தலின் அமைப்பு
தேவ தேவியின் திருமேனி
மஞ்சள் கொண்டாடும் மாணிக்கச் சிவப்பு
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது
Thanks, NOV! A very tiring period. All the formalities, visitors and condolence calls have drained all my physical and mental energy. My dear and near ones were such good helping people. But I have...
உலகம் பிறந்தது எனக்காக…
ஓடும் நதிகளும் எனக்காக…
மலர்கள் மலர்வது எனக்காக…
அன்னை
உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே உயிர் பூவெடுத்து ஒரு மாலையிட்டேன் விழி நீர் தெளித்து
சிஷ்யா சிஷ்யா
இது சரியா சரியா மானே
தேனே மயிலே குயிலே
என்று நீ உறங்கும் போது
உளறல் கேட்டேன் அன்று
கலையே என் வாழ்க்கையின்
திசை மாற்றினாய்
நீ இல்லையேல் நானில்லையே
அச்சம் என்பது எதுக்குடா
தூக்கி போட்டு அத
கொளுத்துடா
எட்டு திசையும்
கிழக்கு
தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்
நெஞ்சம் வளர்ந்தால் லாபங்கள்
வஞ்சம் வளர்ந்தால் பாவங்கள்
நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா
கண்ணா தாயுள்ளம் உன்னால் மலரும்
இந்நாள் நான் கண்ட பொன்னாள்
நீ செய்த சேவை
கண்ணே கலைமானே… கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே
ஆயிரத்தில் ஓரழகு. நாணம் உள்ள கண்ணழகு. நான் விரும்பும் பெண்ணழகு. அம்மன் கோயில்
பார்த்தா பசுமரம் படுத்து விட்டா நெடுமரம் சேர்த்தா வெறகுக்காகுமா ஞான தங்கமே
Oops!
உன் விழியும் என் வாளும் சந்தித்தால்
உனை வெல்லும் மனம் துள்ளும்
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க
அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா. அவ ஆத்துக்காரன் கொஞ்சுறத கேட்டேளா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா
நில்லடி நில்லடி சீமாட்டி உன் நினைவில் என்னடி சீமாட்டி வில்லடி போடும் கண்கள் இரண்டில் விழுந்ததென்னடி சீமாட்டி
இனி நானும் நான் இல்லை
இயல்பாக ஏன் இல்லை
சொல்லடி.. சொல்லடி..
முன்போல நானில்லை
முகம் கூட எனதில்லை
ஏனடி