மாபெரும் சபையினில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்
ஒரு மாற்று குறையாத மன்னன் இவன் என்று போற்றி புகழ வெண்டும்
உன்னை அறிந்தால்
Type: Posts; User: thriinone
மாபெரும் சபையினில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்
ஒரு மாற்று குறையாத மன்னன் இவன் என்று போற்றி புகழ வெண்டும்
உன்னை அறிந்தால்
கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே
கண்ட போதே சென்றன அங்கே
கால்கள் இங்கே நீயும் எங்கே
காவலின்றி வந்தன இங்கே
மணி கொண்ட கரமொன்று
அனல் கொண்டு வெடிக்கும்
மலர் போன்ற இதழ் இன்று
பனி கண்டு துடிக்கும்
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்துவிடும் மனத்தால் ஒன்று
நடந்ததெல்லாம் நினைப்பது தான் துயரம் என்று
ஆசையா? இன்னுமா?
மனம் என்னும் மேடை மேலே முகம் ஒன்று ஆடுது இசை ஒன்று பாடுது யார் வந்தது அங்கே யார் வந்தது
வெற்றிவசூல் நாயகன்
ஆண் தேன் மல்லிப்பூவே
பூந்தென்றல் காற்றே
என் கண்ணே
என் ராணி..
நீ இன்றி நானில்லையே
முத்தாரம் மார் மீது தவழ்கின்றது
எனக்கதில் கொஞ்சம் இடமும் கொடு..
புரந்தரதாஸ்ர் க்ருதிகளின் தமிழ்படுத்தபட்ட பதிப்புகள் பதிவுகள் கிடைக்குமா?
Heart felt condolenses.. :ty: ragadevan. My throat chokes... lovely melody of those golden days!
சமந்தாவின் சிலிகான் அழகு
http://reviews.in.88db.com/index.php/movie/celebrity-gossips/16167-has-samantha-underwent-plastic-surgery
அடியாத்தி! கையில காசு இருந்தா செம்பவழம் கூட சமந்தா தான்!
http://i40.tinypic.com/ilxi79.jpg
Congratulations nichiro. I have been watching this platform for many years. Now that I am retired and I plan to treat my wife occasionally to surprise her with my skills, your website would be handy.
பல வருடங்கள் களித்து நெல்லும் நீரும் மரியா போன்ற பாடல்கள் கேட்கிறேன். வழங்கியமைக்கு நன்றி.
இந்தப் பாடலை பதித்தார்களா எனத் தெரியவில்லை
"மன்னவனே உன் விழியால்
பெண் விழியை மூடு"
என்ன சத்தம் இந்த நேரம்.
நல்லதொரு தகவலுக்கு நன்றி. விழாவை பலரும் ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.
சுவைபட பல பாடல்கள் பகிரும் அனைத்து இசை நெஞ்சங்களுக்கும் கோடான கோடி நன்றி.
சுவையானதொரு திரி துவங்கியமைக்கு நன்றி. "எங்கெங்கு நீ சென்ற போதும்" பாடலைத் தேர்வு செய்திருக்கிறேன். இப்பாடல் ஹிந்தி தழுவல் இல்லை என்றாலும், "து ஜஹான் ஜஹான் சலேகா" என்ற பாடலின் வரிகளை, ஏறக்குறைய அதே...
சிங்கத்திற்கு முதலிடமா ? ஒண்ணும் சொல்வதற்கில்லை.
விழிகள் காதலனை களவாடிவிட்டதால் "கள்ள விழியாம்"
கள்ள விழி கொஞ்சம் சிரிப்பதென்ன
கைகள் அதை மெல்ல மறைப்பதென்ன
நம்மூர் மக்களுக்கு நீல நயனங்கள் மேல் அபரீமிதமான பிடிப்பு இருக்கலாம். அழகு என்றால் (blondie) என்று கூறாமல் கூறும் வழக்கம் இருப்பது போல், நீல நயனங்கள் அழகு.
அதே போல் விழிகள் காதலனை வா வென...
ஓடும் மேகங்களே
...........................................
ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் அவள் இரவு
உலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதுதிருக்கும் அந்த நிலவு
சுட்டும் விழிச் சுடரே...
படத்தின் வெற்றிக்கு மிகப் பெரிய காரணம் இயக்கம். சினிமாத்தனமில்லாத, இயல்பான புதினம் படிப்பது போன்ற உணர்வை கொண்டு தந்ததே பெரும் வெற்றிக்கு வித்திட்டது. ஒவ்வொரு காட்சியிலும் கவித்துவம் நிரம்பி வழியும்....
srikaanthu sangeedha jaadhi mullai nnu kalakkitaapla!
ennai kallori paruvathirkku ittu chendru vitteergaL . nandri
நம்ம நாடு செக்யூலர் ன்னு சொல்லிகிட்டு நம்ம ஜனங்களே இசுலாமியர் ஆ இருந்து இருந்தா, இல்லாதிருந்தா ன்னு எல்லா பொது விசயத்துக்கும் சும்மாநாச்சும் "அப்டி இருந்திருந்தா" ன்னு மததை இழுக்குறோம்....