புஞ்சை உண்டு நஞ்சை உண்டு
பொங்கிவரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும்
Type: Posts; User: pavalamani pragasam
புஞ்சை உண்டு நஞ்சை உண்டு
பொங்கிவரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும்
நதியே நதியே காதல் நதியே…
நீயும் பெண்தானே…
அடி நீயும் பெண்தானே…
ஒன்றா இரண்டா காரணம் நூறு…
கேட்டால் சொல்வேனே
பித்தம் கொஞ்சம் கூடிப்போனா
இப்படித் தான் கெஞ்சும்
சத்தம் போடும் நெஞ்சுக்கூட்ட
சாத்தி வையி கொஞ்சம்
இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான்
இது இலை இல்லாத நாத்து
வெறும் மழையில் அடிக்கும் காத்து
நான் ஒரு குழந்தை · நீ ஒரு குழந்தை · ஒருவர் மடியிலே ஒருவரடி · நாள் ஒரு மேனி பொழுதொரு வண்ணம் · ஒருவர் மனதிலே ஒருவரடி
அடி தொட்டுப் புடிக்க புது மெட்டுப் படிக்க
அள்ளி அணைக்க கனி கிள்ளி பறிக்க
ஆத்தோரம்
நான் உந்தன் தாயாக வேண்டும் நீ எந்தன் சேயாக வேண்டும்
நான் அசந்து போனேன்டி முழம் போட்டு முழுசா இப்போ அளக்க
Thanks, NOV!
அம்மா என்றால் அன்பு அப்பா என்றால் அறிவு ஆசான் என்றால் கல்வி அவரே உலகில் தெய்வம்
நாட்டுசரக்கு நச்சுனுதான் இருக்கு
கிட்ட வந்து முட்ட
கோவில் முழுவதும் கண்டேன்
உயர் கோபுரம் ஏறிக் கண்டேன்
தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் -
கைபட்டுவிடப் பட்டுவிட மலரும்
பக்கம் வர பக்கம் வர மயங்கும் -
உடன்வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்
உருகி உருகி போனதடி என் உள்ளம் யான் நீயே குறுகி குறுகி போனதடி என் எண்ணம்
கண்களை மூடி மூடி ஜாடை கொஞ்சம் காட்டுறா
கரந்த பாலை நான் கொடுத்தா கைய தொட்டு
பூங்காற்று திரும்புமா…
என் பாட்ட விரும்புமா…
பாராட்ட மடியில் வச்சுப் தாலாட்ட…
எனக்கொரு தாய் மடி கெடைக்குமா
ஆறுகின்ற பொழுது வரை
அனல் போல் கொதிப்பதெது
ஆ...
ஆசை கொண்ட இதயமது
வெண்ணிலா வானில்
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று
கேள்வி பிறந்தது அன்று
நல்ல பதில் கிடைத்தது இன்று
ஆசை பிறந்தது அன்று…..
யாவும் நடந்தது இன்று
அன்னை என்பவள் நீதானா
அவனும் உனக்கு மகன்தானா
மற்றொரு பிள்ளை பெறுவாயா
அதை உற்றவர் கையில் தருவாயா
கொல்லை துளசி எல்லை கடந்தால்
வேதம் சொன்ன சட்டங்கள் விட்டுவிடுமா
வானுக்கு எல்லை
உறவு வரும் ஒரு நாள் பிரிவு வரும்
வரவு வரும் வழியில் செலவு வரும்
நிலா காயும் நேரம் சரணம்
உலா போக நீயும் வரணும்
பார்வையில் புது புது
கவிதைகள் மலர்ந்திடும்
காண்பவை யாவுமே
தாயில்லாமல் நானில்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்
ஆறாம் எட்டில் சுற்றாதது உலகமுமல்ல
ஏழாம் எட்டில் காணாதது ஓய்வுமல்ல
எட்டாம் எட்டுக்கு மேல இருந்தா நிம்மதியில்ல