இனி நானும் நான் இல்லை
இயல்பாக ஏன் இல்லை
சொல்லடி.. சொல்லடி..
முன்போல நானில்லை
முகம் கூட எனதில்லை
ஏனடி
Type: Posts; User: pavalamani pragasam
இனி நானும் நான் இல்லை
இயல்பாக ஏன் இல்லை
சொல்லடி.. சொல்லடி..
முன்போல நானில்லை
முகம் கூட எனதில்லை
ஏனடி
கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
Clue, pls!
கல்யாணம் கச்சேரி கால் கட்டு எல்லாமே ரயிலேறி போயாச்சிடி என் வீட்டு தோட்டத்தில் ஒன்றல்ல இரண்டல்ல ரோஜாக்கள்
தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோ?
உங்கள் அங்கத்திலே ஒரு குறை
தேன் சிந்துதே வானம்
உனை எனைத் தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே
பூமிக்கு
வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள்
நீ முகம் கழுவுவதால்
கடலுக்கு நுரைகளெல்லாம்
நீ பல்
நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க
தேன் தமிழ்போல் வான் மழைபோல்
சிறந்து என்றும் வாழ்க
OMG! Unconscious repetition! lol
விடுகதையா இந்த வாழ்க்கை விடை தருவார் யாரோ எனது கை என்னை அடிப்பதுவோ எனது விரல்
உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்
என்னை பாடச் சொன்னால் என்ன பாடத் தோன்றும்
அங்கே ஒரு தாஜ்மஹால் இங்கே ஒரு மும்தாஜூ
ரெண்டு பேர சேர்த்தது கூட்ஸ் வண்டி கேரேஜு
அந்த கதை
பாவை பாவைத்தான்
ஆசை ஆசைத்தான்
பார்த்து பேசினால் ஏக போகம்தான்
தானே வந்தால் வாசம் இல்லையோ
கடவுள் தந்த புதையல் நீயே
உன்னை அடைய வழி தேடி
தவம்
தேடும் கண் பார்வை
தவிக்க துடிக்க
சொன்ன வார்த்தை
காற்றில் போனதோ
வெறும் மாயமானதோ
வாழ்க்கை என்றொரு பயணத்திலே
பலர் வருவார் போவார் பூமியிலே
வானம் மெல்ல கீழிறங்கி மண்ணில் வந்தாடுதே தூறல் தந்த வாசம் இங்கு வீசுதிங்கே வாசம் சொன்ன பாஷை என்ன
பச்சை இளங்கிளி மொழி நீ சொல்வது உண்மை. பாவிகள் நெஞ்சம் உரைத்திடும் வஞ்சம்
பார்த்தாலும் பார்த்தேன் நான்
உன்னப்போல பார்க்கலே
கேட்டாலும் கேட்டேன் உன்
பேச்சப்போல கேக்கல
பழக்கமில்லாத கழுதை கிட்ட பார்த்து கறக்கணும் பாலை
நிலவே முகம் காட்டு... எனைப் பார்த்து ஒளி வீசு... அலை போல் சுதி மீட்டு... இனிதான மொழி பேசு
படிச்சிருந்தும் தந்தை தாயை
மதிக்க மறந்தான் ஒருவன்
படுக்கையிலே
முள்ளை வைத்து
பார்த்து மகிழ்ந்தான்
பிடிச்ச முயல் அத்தனைக்கும்
மூன்று கால்
முத்தாரமே உன் ஊடல் என்னவோ. சொல்லாமல் தள்ளாடும் உன் உள்ளம் என்னவோ
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா
பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாயென பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன்