மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை பொட்டழகு
பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச நெல்லுமணி பல்லழகு
Type: Posts; User: NOV
மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை பொட்டழகு
பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச நெல்லுமணி பல்லழகு
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே
என்னைக் கலிதீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்
கண்ணடிச்சா கல்லெடுப்பேன்
சிகப்பு மூஞ்சிக்காரி பாரடி மாமன் ஆறடி
கிழக்கே நந்தவனம் கிளி அடையும் ஆல மரம்
ஆலமர ஊஞ்சல் கட்டி ஆட போறோம் வாரியாடி
ஓஹோ mere bul bul bul வாறியா நீ சொல் சொல் சொல்
ஆத்து ஓரமாக ஜில் ஜில் காத்து வாங்கப் போவோம் நில் நில்
தெற்கு சீமையிலே என்னை பத்தி கேளு
தூளு கெளப்பறவன் தூத்துக்குடி ஆளு
ராசா எட்டு வச்சா படபடக்கும் ஊரு
லேசா கண்ணடிச்சா வெடி வெடிக்கும் பாரு
தீபாவளி தல தீபாவளி தீபாவளி தல தீபாவளி
தெற்கு சீமையிலே என்னை...
மாலை என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையை காட்டுதடி
வாராய் நீ வாராய்
போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்
ஆஹா மாருதம் வீசுவதாலே
ஆனந்தம் பொங்குதே மனதிலே
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அல்லல் நீக்க மாட்டாயா
காலைப் பொழுதே வருக வருக
கண்ணக் கதிரே வருக வருக
சூடும் மலரே வருக வருக
எனைத் தேடி இசைபாடி
ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு
மனமே முருகனின் மயில் வாகனம்
என் மாந்தளிர் மேனியே குகனாலயம்
மன்னன் கூரைச் சேலை மஞ்சம் பார்க்கும் மாலை
கனவுகள் தான் கை கூடாதோ
சிறைக் கதவுகள் தான் தாழ் திறவாதோ
காதல் வந்ததும் கன்னியின் உள்ளம் காதலை யாருக்கும் சொல்வதில்லை
புத்தகம் மூடிய மயிலிறகாக புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை
ஒரு பார்வை ஒரு வார்த்தை
தந்தாலும் போதும் கண்ணா
வருவாயா தருவாயா
என்னை விட்டு உயிர் போனாலும்
உன்னை விட்டு நான் போமாட்டேன்
ஜென்மம் பல எடுத்தாலும்
உன்னை யாருக்கும் தர மாட்டேன்
இந்தப் புன்னகை என்ன விலை
பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம் தெய்வம்
அது பேசுகின்ற வார்த்தை என்றும் மௌனம் மௌனம்
எடுடா மேளம் அடிடா தாளம் இனிதான் கச்சேரி ஆரம்பம்
என் கையில் இருப்பது கத்தி
ஒரு கூட்டம் இருக்குது சுத்தி
நான் காதல் கலைகளை கொட்டி
காணத் துடிப்பது வெற்றி
கண்ணன் கோயில் பறவை இது
கருணை மன்னன் தீபம் இது
அண்ணல் கடலின் ஓடமிது
எம்மனச பறிகொடுத்து
உம்மனசில் இடம் பிடிச்சேன்
கத்துத் தந்த வித்தையெல்லாம்
காட்டட்டுமா கண்ணே கண்ணே
பூவே செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதான் ஒரு பூவின் மடல்
அம்மம்மா கேளடி தோழி சொன்னானே ஆயிரம் சேதி
கண்ணால தந்தது பாதி சொல்லாமல் வந்தது மீதி
அம்மம்மா இதுதான் சுகமோ
தேனூரும் வேர் பலா உன் சொல்லிலா
கல்யாண தேன் நிலா காய்சாத