மிக அரிய பணி ராகவேந்திரா அவர்களே..
நல்ல பாடல் எல்லாமே கவியரசர் என மனம் மயங்குவதுபோல
பல நல்ல இசைகளை உரியவர் அடையாளம் இன்றி மயங்கி ரசிப்பவரில் நானும் ஒருவன்.
மயக்கம் தீர்க்கும் மருந்துகளில் ஒன்றாய் இத்திரி..
தேன்மழை பாடல்களை திரு டி கே ஆருக்கு வந்தனை செலுத்திய வண்ணம் இனி ரசிப்பேன்!
Bookmarks