Page 3 of 390 FirstFirst 123451353103 ... LastLast
Results 21 to 30 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

Hybrid View

  1. #1
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post

    அடுத்த பாகத்தை அருமையான 'உத்தரவின்றி உள்ளே வா' பாடலுடன் துவக்கி வைத்திருக்கும் அன்பு கிருஷ்ணாஜி அவர்களுக்கு இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்...
    வருக வருக கார்த்திக் சார்
    உங்கள் வரவு நல்வரவு ஆகுக
    உங்கள் ஆதரவை நல்குக

    gkrishna

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வாழ்த்துக்கள் கிருஷ்ணா. திரி வெற்றி பெற வாழ்த்துக்கள்.இங்கு உள்ள அனைத்து நடிகர்திலக பக்தர்களும் தாய் திரி பாகம்-14 இலும் வந்து இணையுமாய் வேண்டுகிறேன்.

    சிவாஜியாய் இருந்தால் என்ன குட்டி சிவாஜியாய் இருந்தால் என்ன. இரண்டுமே சந்தோசம்.அதுதான் உத்தரவின்றி உள்ளே வந்து விட்டேன்.

    கார்த்திக் கலந்ததில் மிக மகிழ்ச்சி.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  4. #3
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    வாழ்த்துக்கள் கிருஷ்ணா. திரி வெற்றி பெற வாழ்த்துக்கள்.இங்கு உள்ள அனைத்து நடிகர்திலக பக்தர்களும் தாய் திரி பாகம்-14 இலும் வந்து இணையுமாய் வேண்டுகிறேன்.

    சிவாஜியாய் இருந்தால் என்ன குட்டி சிவாஜியாய் இருந்தால் என்ன. இரண்டுமே சந்தோசம்.அதுதான் உத்தரவின்றி உள்ளே வந்து விட்டேன்.

    கார்த்திக் கலந்ததில் மிக மகிழ்ச்சி.
    மிக்க மகிழ்ச்சி கோபால் சார்
    உங்கள் வாழ்த்து என்றும் வேண்டும்
    உங்கள் வருகைக்காக காத்து கொண்டு இருக்கும்

    நிச்சயமாக நடிகர் திலகம் ஜோதியில் என்றும் ஐக்கியம் ஆவேன்
    Last edited by gkrishna; 14th August 2014 at 06:34 PM.
    gkrishna

  5. #4
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    இங்கு உள்ள அனைத்து நடிகர்திலக பக்தர்களும் தாய் திரி பாகம்-14 இலும் வந்து இணையுமாய் வேண்டுகிறேன்.
    'அங்கே' நன்றாகத்தானே போய்க்கொண்டிருக்கிறது. இடம் தெரியாமல் இடறியவர்களை நீங்களும், முரளி சாரும், ரவிகிரண்சூர்யா சாரும் முகமூடிகளைக் கிழித்து, சகட்டுமேனிக்கு புரட்டியெடுத்துக் கொண்டு இருக்கிறீர்களே..

  6. #5
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like


    நடிகை சூர்யகலா பற்றி நாம் சென்ற பாகத்தில் எழுதி இருந்தோம் .நினைத்தாலே இனிக்கும் திரை படத்தில் அவர் ரஜினியை கலாய்க்கும் காட்சி .வழங்கிய நண்பர் வலைபதிவர் திரு சகாதேவன் விஜயகுமார் அவர்களுக்கு நன்றி
    gkrishna

  7. #6
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    அழியாத கோலங்கள் திரைப்படம் பலருக்கு இன்னும் ஆட்டோகிராப் நினைவுகளைத் தூண்டும் ஒரு காவியம். இந்தப் படத்தை மனதில் அசைபோடும் போது தானாக வந்து நினைவில் மிதக்கும் பாடல் "நான் என்னும் பொழுது....." என்னும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் கங்கை அமரன் வரிகளில் வந்த பாடல். பாடலுக்கு இசையமைத்தவர் பிரபல இசையமைப்பாளர் சலீல் செளத்ரி அவர்கள். பாலுமகேந்திரா என்றால் இளையராஜா தான் இசை என்பதற்கு விதிவிலக்காக வந்த திரைப்படம் "அழியாத கோலங்கள்".

    இந்தப் படத்தில் இடம்பெறும் "நான் என்னும் பொழுது" என்ற பாடலின் மூல வடிவம் பெங்காலி மொழியில் வந்த, லதா மங்கேஷ்கர் பாடி, சலீல் செளத்ரியே இசையமைத்த கஸல் பாடல்களின் தொகுப்பில் ஒரு பாடல் ஆகும். பின்னர் இதே பாடல் "ஆனந்த்" என்ற ஹிந்தித் திரைப்படத்தில் சிறிது மாற்றம் கண்டு லதா மங்கஷ்கரே பாடி வந்திருந்தது. அடுத்து இரண்டு முறை பெண்குரலில் இரு வேறு மொழிகளில் வந்த இந்த மெட்டு "அழியாத கோலங்கள்" திரையில் ஆண்குரலாக எஸ்.பி.பியின் குரலாக ஒலிக்கும்


    இந்த 3 பாடல்களின் விடியோ கிடைக்குமா

    rajesh sir,madhu anna,vasu sir,vindoh sir please
    Last edited by gkrishna; 14th August 2014 at 06:36 PM.
    gkrishna

  8. #7
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    அழியாத கோலங்கள் திரைப்படம் பலருக்கு இன்னும் ஆட்டோகிராப் நினைவுகளைத் தூண்டும் ஒரு காவியம். இந்தப் படத்தை மனதில் அசைபோடும் போது தானாக வந்து நினைவில் மிதக்கும் பாடல் "நான் என்னும் பொழுது....." என்னும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் கங்கை அமரன் வரிகளில் வந்த பாடல். பாடலுக்கு இசையமைத்தவர் பிரபல இசையமைப்பாளர் சலீல் செளத்ரி அவர்கள். பாலுமகேந்திரா என்றால் இளையராஜா தான் இசை என்பதற்கு விதிவிலக்காக வந்த திரைப்படம் "அழியாத கோலங்கள்".

    இந்தப் படத்தில் இடம்பெறும் "நான் என்னும் பொழுது" என்ற பாடலின் மூல வடிவம் பெங்காலி மொழியில் வந்த, லதா மங்கேஷ்கர் பாடி, சலீல் செளத்ரியே இசையமைத்த கஸல் பாடல்களின் தொகுப்பில் ஒரு பாடல் ஆகும். பின்னர் இதே பாடல் "ஆனந்த்" என்ற ஹிந்தித் திரைப்படத்தில் சிறிது மாற்றம் கண்டு லதா மங்கஷ்கரே பாடி வந்திருந்தது. அடுத்து இரண்டு முறை பெண்குரலில் இரு வேறு மொழிகளில் வந்த இந்த மெட்டு "அழியாத கோலங்கள்" திரையில் ஆண்குரலாக எஸ்.பி.பியின் குரலாக ஒலிக்கும்


    இந்த 3 பாடல்களின் விடியோ கிடைக்குமா

    rajesh sir,madhu anna,vasu sir,vindoh sir please
    கிருஷ்ணா சார்!

    வார்ரே வா! அப்படி வாங்க கண்ணா!

    சலீல் இசையமைத்த 'ஆனந்த்' திரைப்படத்தில் ஸ்மிதா சன்யால் நடிக்க லதா பாடிய அற்புத பாடல் 'நா ஜியா லாகே நா'.

    சலீல் சௌத்திரி என்ற அற்புத உன்னத இசையமைப்பாளரின் உயிரை உருகச் செய்யும் இசைக்கு நான் முதல் பரம அடிமை. பல தடவை ராகவேந்திரன் சாரும், நானும் இப்பாடலைப் பற்றிப் பேசி மகிழ்ந்திருக்கிறோம். நீங்களும் அப்படியே இருக்கிறீர்கள்.

    ஆனால் ஒன்று. லதா பிரமாதமாகப் பாடியிருந்தாலும் நம்ம பாலா அதைவிட ஒரு படி மேலே போய் அசத்தி விட்டார். 'நான் எண்ணும் பொழுது' தமிழ்ப் பாடல்களில் ஒரு அழியாக் காவியம்.

    இப்போது உங்களுக்காக லதா பாடிய பாடல்.



    படத்தின் முடிவில் வரும் பாலாவின் சின்ன பிட்.



    Last edited by vasudevan31355; 14th August 2014 at 11:08 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #8
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராஜேஷ் சார்,

    தங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும். கடந்த 10 ஆம் தேதி தாங்கள் 2000 பதிவுகள் அளித்திருந்தீர்கள். நான் சென்னைப் பயணத்தில் இருந்ததால் போனில் சொல்லி வினோத் சார் மூலமாக தங்களுக்கு என் சார்பில் வாழ்த்துத் தெரிவித்தேன். பின் இரவு வந்து நானும் ஒரு வாழ்த்துத் தெரிவித்தேன்.

    இப்போது உங்கள் போஸ்ட்டின் எண்ணிக்கையைப் பாருங்கள். 2000 தாண்டிய தங்கள் பதிவுகள் இப்போது திடீரென்று எப்படி 1609 ஆயின? ஒன்றுமே புரியவில்லையே. நீங்கள் கவனித்தீர்களா? எனக்கும் இது போல் இரண்டு தடவை நிகழ்ந்துள்ளது. நம் ராகவேந்திரன் சாருக்கும் இது போல நடந்துள்ளது. நான் கிட்டத்தட்ட 6000 பதிவுகளைக் கடந்திருக்க வேண்டும். ஆனால் 5000 த்தில் நிற்கிறேன். என்ன கொடுமை சரவணன் சார் இது?

    என்ன மாயம் இது? யாராவது விளக்குவார்களா? இல்லை எனக்குத்தான் கண் சரியாகத் தெரியவில்லையா?
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #9
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    ராஜேஷ் சார்,

    தங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும். கடந்த 10 ஆம் தேதி தாங்கள் 2000 பதிவுகள் அளித்திருந்தீர்கள். நான் சென்னைப் பயணத்தில் இருந்ததால் போனில் சொல்லி வினோத் சார் மூலமாக தங்களுக்கு என் சார்பில் வாழ்த்துத் தெரிவித்தேன். பின் இரவு வந்து நானும் ஒரு வாழ்த்துத் தெரிவித்தேன்.

    இப்போது உங்கள் போஸ்ட்டின் எண்ணிக்கையைப் பாருங்கள். 2000 தாண்டிய தங்கள் பதிவுகள் இப்போது திடீரென்று எப்படி 1609 ஆயின? ஒன்றுமே புரியவில்லையே. நீங்கள் கவனித்தீர்களா? எனக்கும் இது போல் இரண்டு தடவை நிகழ்ந்துள்ளது. நம் ராகவேந்திரன் சாருக்கும் இது போல நடந்துள்ளது. நான் கிட்டத்தட்ட 6000 பதிவுகளைக் கடந்திருக்க வேண்டும். ஆனால் 5000 த்தில் நிற்கிறேன். என்ன கொடுமை சரவணன் சார் இது?

    என்ன மாயம் இது? யாராவது விளக்குவார்களா? இல்லை எனக்குத்தான் கண் சரியாகத் தெரியவில்லையா?
    அதானே தெரியல சார். யாராவது மாடரேட்டர்ஸ் எதையாவது செய்திருப்பாங்களோ .. எல்லாம் மாயமாகீது பா

  11. #10
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ஸ்மிதா சன்யால் எவ்வளவு சிம்பிள் அழகு!



    Last edited by vasudevan31355; 14th August 2014 at 11:26 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

Page 3 of 390 FirstFirst 123451353103 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •