Results 1 to 7 of 7

Thread: பண்ணைபுரமும் பக்திமார்க்கமும்

Hybrid View

  1. #1
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like


    பாவம் தீர்த்திடும் கங்கையும்
    பாலின் வெண்ணிற பிறைத் திங்களும்..



    ஆன்மிக சாரத்தை சலைன் பாட்டிலில் நிரப்பி நரம்பு வழியே உடலுக்குள் செலுத்தினால் எப்படியிருக்கும்? அப்படியொடு உணர்வு.. இப்பாடலை ஒவ்வொரு முறையும் கேட்கும்போதெல்லாம் மனம் பாரம் குறைந்து ஒரு பறவையாய் நமது மேற்கத்திய மலைத்தொடர் முழுதும் சிறகடித்து பறப்பது போல உணர்வு. இந்த ஒரு பாடல் மட்டுமல்ல..ரமணருக்கான ராஜாவின் தொகுப்பின் உள்ள பாடல்கள் அனைத்துமே. குரலில் இவரைப் போல ஒரு பன்முகத்திறமையை வேறெங்கும் இதுவரை காணவில்லை. உணரவில்லை. சில நேரங்களில் நினைத்துப் பார்ப்பதுண்டு. இவரது இசை மீதான ஆளுமையை அப்படியே ஒரு நிமிடம் மறந்துவிட்டு நின்றாலும், பின்னணிக் குரல் என்ற ஒரு தளத்தில் கூட அப்படியொரு ஆளுமை. குன்றிலிட்ட விளக்குபோல.. திருவண்ணாமலை கார்த்திகை தீபம் போல அவரது ஜீவனுள்ள குரல் காற்றில் பலவித உணர்வுகளை பரப்பிக் கொண்டே இருக்கிறது.
    Last edited by venkkiram; 21st November 2014 at 08:13 PM.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  2. Thanks mappi, K thanked for this post
    Likes K liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •