Results 1 to 10 of 45

Thread: காலத்தின் கைகளில் தேங்கி நிற்காத இசை

Threaded View

  1. #39
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    ராஜாவின் இசையில் என்றுமே நிலைத்து நிற்கும் விண்மீன்களாக பரிமளித்த பாடகர்களில் முதன்மையானவர் எஸ்.ஜானகி. அவருக்கு அடுத்த நிலைதான் பாலு, ஏசுதாஸ், மலேசியா, சித்ரா, மற்றும் பலரும். குரலில் பன்முகத்தன்மை, குரலிலேயே பாத்திரத்திற்கு தேவையான உடல்மொழியினை பாய்ச்சும் வித்தையில் ராட்சசி ஜானகி. அவரின் ஆகச் சிறந்த திரைப்பாடல்களில் பத்து என கடினமான ஒரு முயற்சியை மேற்கொண்டால் கூட, அதில் ஒன்றாக இப்பாடலை திணிக்க முற்படுவேன். 1976 ஆண்டிலிருந்து தொடர்ந்து கோலோச்சி வந்தாலும் இந்தப் பாடல் வெளிவந்த ஆண்டு 1997. திரைப்படம் தேவதை. பாடல் "ஒரு நாள் அந்த ஒரு நாள்".



    பாடலை தொழிலாக எடுத்து தேர்ச்சி பெற முயற்சிசெய்துக் கொண்டிருப்பவர்கள் இப்பாடலை கேட்டு பல விஷயங்களை கற்றுக்கொள்ளலாம்.
    Last edited by venkkiram; 22nd August 2016 at 10:21 AM.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •