Page 2 of 5 FirstFirst 1234 ... LastLast
Results 11 to 20 of 45

Thread: காலத்தின் கைகளில் தேங்கி நிற்காத இசை

Hybrid View

  1. #1
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Rajsekar, hard to disagree with most of your points but this one

    That's why every single Raaja-Rajini album is a golden hit. Numbers speak the truth. There is not even a single Raaja-Rajini song which can be called subpar or mediocre.

    You would still say this after listening to "Pandian" songs? Some say it was composed by Karthik Raja but it had Raja's name as the composer and the songs were mediocre. Lyrical quality, that you lament is so poor in today's songs (which is true), was abysmal. "Pandianin rajiyathil uyyalala", for one, is as bad as the lyrics written by Rokesh. "Pandiana kokka kokka", OMG. "anbe nee enna" was the only decent song in the whole album. So, let's simply accept that Raja has his share of bad compositions for Rajni movies. Same for Kamal ("Maharasan", the music was terrible). However, considering that the rest of Raja's music for these two stalwarts was brilliant, these two duds can be forgiven.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ராஜாவின் படைப்புத்திறன் 1991க்கு பிறகும் மங்கிவிடவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அவரது படைப்புகளுக்கு உள்ள மதிப்பு வர்த்தக ரீதியாக மங்கியது என்பது உண்மை. வர்த்தக ரீதியான மதிப்புக்கு மதிப்பில்லை என்று நீங்கள் வாதிட்டால் அதற்கு என்னிடம் பதிலில்லை. ஆனால் பின்பு எதற்குத்தான் மதிப்பு என்ற கேள்வி எழும். எனக்கு பிடித்ததுதான் மதிப்பானது என்று குதர்க்கம் பேசினால் அதோடு பேச்சுக்கே வேலையில்லை. ஏன் என்றால் உங்களுக்கு பிடித்தது மற்றவருக்கு பிடிக்க வேண்டும் என்று அவசியமில்லை. இதனால் தான் பொதுவான ரசனை மேல் பாய்பவர்களை கண்டால் கடுப்பாகிறது. அப்படி என்னய்யா உங்கள் ரசனை மேலான ரசனை. யார் தரம் பிரிப்பது? எனக்கும் அனிருத் இசை பொதுவாக பிடிக்காது. ஆனால் அது பிடித்தவரை விட எனது ரசனை எந்த வகையில் மேலானது?

    நீங்கள் கூறிய சில படங்களிலேயே எடுத்துக் கொள்வோம். "சக்கரை தேவன்". கேப்டனின் மற்றுமொரு குப்பை படம். "குங்குமம் மஞ்சளுக்கு" பாடலை தவிர வேறு எதுவும் தேறாது. மகளிர் மட்டும், சேதுபதி ஐபிஎஸ், செவ்வந்தி, வியட்நாம் காலனி ஆகியவை மிகவும் சுமார் ரகம் தான்.

    ராஜகுமாரன் *"சித்தகத்தி பூக்களே" தேறும். மற்றவை சுமார். "புதுப்பட்டி பொன்னுதாயி" * "ஊரடங்கும் சாமத்திலே" பாடல் ஒன்று மட்டும்தான் தேறும். இது போல் தான் நீங்கள் குறிப்பிட்டுள்ள படங்களில் பல*.

  4. #3
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by thozhar View Post
    ராஜாவின் படைப்புத்திறன் 1991க்கு பிறகும் மங்கிவிடவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அவரது படைப்புகளுக்கு உள்ள மதிப்பு வர்த்தக ரீதியாக மங்கியது என்பது உண்மை. வர்த்தக ரீதியான மதிப்புக்கு மதிப்பில்லை என்று நீங்கள் வாதிட்டால் அதற்கு என்னிடம் பதிலில்லை. ஆனால் பின்பு எதற்குத்தான் மதிப்பு என்ற கேள்வி எழும். எனக்கு பிடித்ததுதான் மதிப்பானது என்று குதர்க்கம் பேசினால் அதோடு பேச்சுக்கே வேலையில்லை. ஏன் என்றால் உங்களுக்கு பிடித்தது மற்றவருக்கு பிடிக்க வேண்டும் என்று அவசியமில்லை. இதனால் தான் பொதுவான ரசனை மேல் பாய்பவர்களை கண்டால் கடுப்பாகிறது. அப்படி என்னய்யா உங்கள் ரசனை மேலான ரசனை. யார் தரம் பிரிப்பது? எனக்கும் அனிருத் இசை பொதுவாக பிடிக்காது. ஆனால் அது பிடித்தவரை விட எனது ரசனை எந்த வகையில் மேலானது?

    நீங்கள் கூறிய சில படங்களிலேயே எடுத்துக் கொள்வோம். "சக்கரை தேவன்". கேப்டனின் மற்றுமொரு குப்பை படம். "குங்குமம் மஞ்சளுக்கு" பாடலை தவிர வேறு எதுவும் தேறாது. மகளிர் மட்டும், சேதுபதி ஐபிஎஸ், செவ்வந்தி, வியட்நாம் காலனி ஆகியவை மிகவும் சுமார் ரகம் தான்.

    ராஜகுமாரன் *"சித்தகத்தி பூக்களே" தேறும். மற்றவை சுமார். "புதுப்பட்டி பொன்னுதாயி" * "ஊரடங்கும் சாமத்திலே" பாடல் ஒன்று மட்டும்தான் தேறும். இது போல் தான் நீங்கள் குறிப்பிட்டுள்ள படங்களில் பல*.
    ஒரு சோறு பதம்னு சொல்லுவாங்களே! அதுபோல.. உங்களோட ரசனையின் தரம் எனக்கு இதுபோன்ற சிலவற்றிலேயே தெரிந்து விட்டது. நீ யாருப்பா என்னோட ரசனையை அளவிடுவது என பதிலுக்கு லாவணி பாடுவிங்க.. ஆனால் உண்மை என்னவென்றால்..

    சக்கரத்தேவன் படத்தில் நல்ல வெள்ளிக்கிழமையில ( ராசய்யாவின் குரலில்), தண்ணீர் குடம் கொண்டு ( ஜானகி குரலில் ), பட்டத்து யானை (குழுவினர் குரல்களில்) என நீங்கள் சொல்கின்ற மஞ்சள் பூசும் பாடல் ஒன்றோடு நின்றுவிடாமல் பிரபலம். நல்ல ரசனை உள்ள மனிதர்கள் மேற்குறிப்பிட்ட பாடல்களையும் மற்ற ராஜா பாடல்களை எப்படி விரும்பி கேட்கிறார்களோ அதுபோலவே கேட்டு மகிழ்வார்கள். அதில் இன்னொரு பாடலும் நல்லாயிருக்கும். லவ்வு லவ்வு சரி.. சர்க்கரைத் தேவன் பாடல்கள் எல்லாமே நல்லாத்தான் இருக்குன்னு சொன்னா மயக்கம் வந்து கீழே விழுந்துடுவீங்க என்பதால்.. திருஷ்டி பொட்டாக அப்பாடலை சேர்க்கல..







    சேதுபதி ஐபிஎஸ் படத்திற்கு 'சாத்து நட சாத்து' ஒரு பாடலே போதும்.. பல நூற்றாண்டுகளாக நிலைத்து நிற்கும் காவிய பாடல் அது.

    ராஜா எப்போதுமே படத்திற்கு, காட்சிக்குத் தேவையான இசைப் பாடல்களை, பின்னணி இசைகளை வழங்கிவிடுவார். இன்றுவரை.. ஆயிரம் தொட்டுவிட்டார். அவரது நெடியதொரு இசைப்பயணத்தில் ஆகச் சிறந்ததில் கடந்த ஐந்து வருடத்திற்குள்ளே வெளிவந்த படங்களும் அடங்கும் என்பதுதான் உண்மை. அப்படியிருக்க, படைப்புத் திறன் குறைவு என்ற பேச்சுக்கே இடமில்லை.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  5. #4
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by thozhar View Post
    மகளிர் மட்டும், சேதுபதி ஐபிஎஸ், செவ்வந்தி, வியட்நாம் காலனி ஆகியவை மிகவும் சுமார் ரகம் தான்.
    என்னத்த சொல்ல... தோழரே.. செவ்வந்தியில் நவரத்தினங்களாக பலவித அற்புதமான மெட்டுக்களை வழங்கியிருக்கிறார். பட்டி தொட்டியெல்லாம் இன்று கூட ஒலிக்கக் கூடிய பாடல்கள். படங்களை குறிப்பிடுவதற்கு முன்பு நீங்க இனிமேலாவது ஒருமுறை பாடல்களை கேட்டுவிட்டு பதிவிடுங்கள்.

    புன்னை வன பூங்குயிலே


    செம்மீனே செம்மீனே


    அன்பே ஆருயிரே
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  6. #5
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    1995

    கட்டுமரக்காரன்,
    மோகமுள்,
    சின்ன வாத்தியார்,
    முத்துக்காளை,
    அவதாரம்,
    ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி,
    பாட்டு வாத்தியார்,
    நந்தவனத்தேரு,
    ராசய்யா,
    ராஜாவின் பார்வையிலே,
    பாட்டு பாடவா,
    கோலங்கள்,
    எல்லாமே என் ராசாதான்,
    சதி லீலாவதி

    1996

    காலாபானி,
    நாட்டுப்பறப்பாட்டு
    கருவேலம்பூக்கள்
    பூமணி
    பூவரசன்
    Last edited by venkkiram; 1st August 2016 at 01:00 AM.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  7. #6
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    1995-ல் வெளிவந்த முத்துக்காளை படத்தில் இடம்பெற்ற "புன்னை வனத்துக்கு குயிலே" பாடலை நல்லிசை விரும்பிகள் கண்டு, கேட்டு ரசித்து மயங்காமல் போகவே முடியாது. அதுபோன்ற மெலடிகளை சாதாரணமாக கடந்து செல்பவர்கள் நல்லிசை விரும்பிகளே அல்ல..

    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  8. #7
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    யார் நல்லிசை விரும்பிகள் என்று முடிவு செய்வது யார்? நீங்களா? உங்களுக்கு யார் அந்த பதவியை அளித்தது? "முத்துக்காளை" படத்தில் வரும் "கஞ்சி கலயத்தை" மற்றும் "புன்னைவனத்து குயிலே" இரண்டுமே நானும் விரும்பி கேட்கும் பாடல்கள் என்பது வேறு விஷயம்.

    இந்தியாவை பொறுத்தவரை பின்னணி இசை என்றால் ராஜா, ராஜா என்றால் பின்னணி இசை என்பது யாவரும் அறிந்த ஒன்றே. என்னவோ எங்களுக்கு தெரியாத ஒன்றை தெரிய வைக்க முயற்சிப்பது போல் பாவலா காட்டுவது வேண்டாத ஒன்று. பின்னணி இசை என்று எடுத்துக் கொண்டாலும், இந்திய திரைப்படங்களில் வருகிற ஜானர்கள் மிக குறுகியவையே. இது ராஜாவின் குறை அல்ல. வேறு ஜானர்களிலும் ராஜா பிரமாதப்படுத்தியிருக்கலாம் என்றாலும் இது தான் உண்மை. மற்ற நாட்டு திரைப்படங்களில் வரும் சில குறிப்பிட்ட ஜானர்களுக்கு அவரது இசை எப்படி இருந்திருக்கும் என நாம் நினைத்துதான் பார்க்க முடியும். ஏதோ ஒரு கன்னட சை ஃபை படத்திற்கு அவர் அளித்த இசையை குறிப்பிட்டு அது போல் யாரால் செய்ய முடியும் என்று நீங்கள் சிலாகித்தால் ஒன்றும் செய்ய முடியாது. அதே நேரம் திகில் திரைப்படங்களில் அவர் அதிகம் வேலை செய்யவில்லை என்ற ஆதங்கமும் உள்ளது. 91 என்று நினைக்கிறேன். "உருவம்" என்ற திரைப்படம். படம் குப்பை என்றாலும் பின்னணி இசை மிரட்டியது.

    91 என்ற வரையறை இல்லை. ராஜா ஆரம்பத்தில் செய்த இசை ஜாலங்களை விட பிறகு வந்தவை பிரமாதம் இல்லை என்பது தான் எனது கருத்து. மற்ற இசையமைப்பாளர்களோடு ஒப்பிட்டு ராஜாவையும் மற்ற இசையமைப்பாளர்களையும் அவமதிக்கும் செயலை உங்களோடே வைத்துக் கொள்ளவும்.

  9. #8
    Regular Hubber
    Join Date
    Dec 2009
    Posts
    0
    Post Thanks / Like
    Venkkiram & Thozhar - Great analysis of songs post-1991. I didn't comment on Gopal's time lines to determine the peak popularity period for TFM directors. It's not fair to say that MSV's musical talent or songs were mediocre/ sub-par after 1969. The same holds true for KVM, Raaja and Rahman. Raaja and Rahman are still composing music and they churn our melodies. This phenomenon of peaks and lows is common in any field - Hollywood music, sports, classical music, literature, etc. The musical taste of Tamil film fans has moved from MSV to Raaja to Rahman to present day Kuthu Masters. People who like Raaja or Rahman or MSV still continue to listen and enjoy their musical creations. Rahman & Raaja have compared this to people's food taste. Our century old, traditional plantain leaf lunch and breakfast (Idli, Vada, Pongal, Sambhar) is no longer the favorite with current generation. Pizza, Burgers, Pasta and Chinese noodles are the craze nowadays. Our present day Kuthu Masters churn out way-side Maggi noodles which last for 72 hours when they hit 4 or 5 Million/ Lacs viewers in YouTube. These songs last for 3-4 days.

    Folks who like the melodies from MSV, Raaja and Rahman would continue to support and listen to their creations. It's unfair to put a time stamp for genuine creativity. As Gangai Amaran correctly observed, KVM or Raaja or MSV or Rahman have their own mold of composing music and they hardly deviate from their style or method. The present day Kuthu assemblers don't have any style or method. They throw Chilli powder or Garam Masala or Malli Powder into Maggi noodles and make a dish. No one will die eating this but they survive to eat another Maggi noodles after few days.

  10. #9
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    1998

    கண்களின் வார்த்தைகள்
    காதல் கவிதை
    கிழக்கும் மேற்கும்
    வீரத்தாலாட்டு
    தர்மா
    தேசிய கீதம்
    கண்ணாத்தாள்
    பூந்தோட்டம்
    செந்தூரம்
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  11. #10
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    1999

    சேது
    பொன்னுவீட்டுக்காரன்
    கும்மிப்பாட்டு
    மனம் விரும்புதே உன்னை
    ஃப்ரண்ட்ஸ்
    நிலவே முகம் காட்டு
    முகம்
    டைம்
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

Page 2 of 5 FirstFirst 1234 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •