-
8th April 2008, 10:54 AM
#1
Senior Member
Seasoned Hubber
Unna nenachen Paattu padichen (Aboorva sahotharargal)
எப்போது கேட்டாலும் மனதை நெகிழ வைக்கும் பாடல்...
படம்: அபூர்வ சகோதரர்கள்
பாடல்: உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்
பாடியவர்: SPB
உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞானத்தங்கமே
என்ன நெனச்சே நானும் சிரிச்சேன் தங்கமே ஞானத்தங்கமே
அந்த வானம் அழுதாத்தான் இந்த பூமியே சிரிக்கும்
அந்த வானம் போல் சிலபேர் சொந்த வாழ்க்கையும் இருக்கும்
உணர்ந்தேன் நான் ...
ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம்
மற்றவரை நான் ஏன் குற்றம் சொல்ல வேண்டும்
கொட்டும் மழைக்காலம் உப்பு விக்க போனேன்
காற்றடிக்கும் நேரம் மாவு விக்க போனேன்
தப்புக்கணக்கை போட்டுத் தவித்தேன் தங்கமே ஞானத்தங்கமே
பட்ட பிறகே புத்தி தெளிந்தேன் தங்கமே ஞானத்தங்கமே
நலம் புரிந்தாய் எனக்கு நன்றி உரைப்பேன் உனக்கு
நான் தான்
(உன்ன நெனச்சேன்)
கண்ணிரெண்டில் நான் தான் காதல் என்னும் கோட்டை
கட்டி வைத்து பார்த்தேன் அத்தனையும் ஓட்டை
உள்ள படி யோகம் உள்ளவர்க்கு நாளும்
நட்ட விதை யாவும் நல்ல மரமாகும்
ஆடும் வரைக்கும் ஆடி இருப்போம் தங்கமே ஞானத்தங்கமே ஆட்டம் முடிந்தால் ஓட்டம் எடுப்போம் தங்கமே ஞானத்தங்கமே
நலம் புரிந்தாய் எனக்கு நன்றி உரைப்பேன் உனக்கு
நான் தான்
(உன்ன நெனச்சேன்)
To hear online: http://www.musicindiaonline.com/musi...vie_name.4121/
To download: http://music.cooltoad.com/music/song.php?id=216618
The realization of happiness happens only after experience of pain.
If we desire to blossom like a flower in the garden of life,
Then we must learn the art of adjusting our life with the thorns!
-
8th April 2008 10:54 AM
# ADS
Circuit advertisement
Bookmarks