கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா
ஒரு கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா
நிலா பேசுவது இல்லை அது ஒரு குறை இல்லையே
குறை அழகென்று கொண்டால் வாழ்க்கையில் எங்கும் பிழையில்லையே
பெண்ணே அறிந்து கொண்டேன் இயல்பே
அழகு என்றேன் பூவை வரைந்து
அதிலே மீசை வரையமாட்டேன்
Bookmarks