-
14th July 2010, 08:53 PM
#11
Senior Member
Seasoned Hubber
டியர் நவ் சார்,
நன்றிகள் பல. தாங்கள் சொன்னது போல நல்லவை தலைமுறைகளைக் கடந்து நிற்கும். நம்முடைய கடமை அவற்றை அடையாளம் காட்டுவதே யாகும்.
என்னுடைய தனிப்பட்ட கருத்தின் அடிப்படையில் பழைய பாடல்களில், குறிப்பாக தாங்கள் குறிப்பிட்டுள்ள கால கட்டத்தில் எண்ணற்ற இனிமையான பாடல் அதிகம் அறியப் படாமல் இருக்கின்றன. அவற்றை வெளிக்கொணர்வதே நம்முடைய பங்கிற்கு சிறப்பீனும் என எண்ணுகிறேன்.
அந்த அடிப்படையில் அடுத்து ஒரு இனிமையான பாடல்
பாடலின் இறுதியில் சற்று நீண்ட வாத்திய இசை ஒலிப்பது சிறப்பம்சம்.
படம் - விஜயபுரி வீரன்
பாடல் - ஆளைப் பாரு கண்ணாலே
http://www.jointscene.com/php/play.p...gid_list=22149
பாடியவர் - பி.சுசீலா
இசை - டி.ஆர்.பாப்பா
தயாரிப்பு - சிட்டாடல்
இயக்கம் - ஜோசப் தளியத்
கதை - ஏ.சி. திருலோக்சந்தர்
நடிக நடிகையர்
சி.எல்.ஆநந்தன், அசோகன், பாண்டி செல்வராசு, எஸ்.வி.ராமதாசு, சந்திரகாந்தா, மற்றும் பலர்
வெளியான நாள் - பிப்ரவரி 2, 1960
அன்புடன்
ராகவேநதிரன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
14th July 2010 08:53 PM
# ADS
Circuit advertisement
Bookmarks