வைகாசி மாசத்துல பந்தல் ஒண்ணு போட்டு
ரெண்டு வாழை மரம் கட்டப் போறேண்டி

பொண்ணில்லாத கல்யாணமா
நீயில்லாம நானேதம்மா
பொண்ணில்லாத கல்யாணமா
நீயில்லாம நானேதம்மா