சிங்காரத் தேருக்கு சேலை கட்டி சின்னச் சின்ன இடையினில் பூவக் கட்டி
தெருத் தெருவா அதை நடக்க விட்டா இந்த சின்னஞ்சிறு மனசுகள் என்ன ஆகும்?
ஆஹா சின்னஞ்சிறு மனசுகள் என்ன ஆகும்?
தேருக்கு முன்னாலே காளை கட்டி செவ்வந்திப் பூவாலே மாலை கட்டி
ஜிலுஜிலுஜிலு என இழுத்து வந்தா அது தேறாத மனசுக்குப் பாலமாகும்
ஆஹா தேறாத மனசுக்குப் பாலமாகும்
Bookmarks