வாசமான முல்லையோ வானவில்லின் பிள்ளையோ
பூவில் நெய்த சேலையோ நடந்து வந்த சோலையோ
உன் கண்ணின் நீலங்கள் நான் கண்டு நின்றேன்
ஆகாயம் ரெண்டாக மண்மீது கண்டேன்
காணாத கோலங்கள் என்றேன்
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்
வாசமான முல்லையோ வானவில்லின் பிள்ளையோ
பூவில் நெய்த சேலையோ நடந்து வந்த சோலையோ
உன் கண்ணின் நீலங்கள் நான் கண்டு நின்றேன்
ஆகாயம் ரெண்டாக மண்மீது கண்டேன்
காணாத கோலங்கள் என்றேன்
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்
Bookmarks