-
2nd April 2015, 09:25 PM
#11
Senior Member
Diamond Hubber
Originally Posted by
thozhar
ரவி நடராஜன் எழுதிய பதிவை இங்கே குறிப்பிட்டதற்கு நன்றி. ஆனால் யார் இந்த ரவி நடராஜன்? இவர் நினைப்பது அனைவருக்கும் பொருந்துமா? இசையை ஏதாவது அளவுகோல் கொண்டு அளப்பதே என்னை பொறுத்தவரை அநாகரீகம். அதற்காக அமைப்பது அல்ல இசை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இசை வடிவம் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். ஐரீனுக்கு "கண்டுகொண்டேன்" பாடல் பிடித்திருக்கிறது. அவரது பார்வையில் அது ஒரு சிறந்த இசை கோர்வையாக படுகிறது. உங்களுக்கு படவில்லை என்றால் மகிழ்ச்சி. அதற்கு ஏன் அவரது இசை கேட்கும் அனுபவத்தை விமர்சிக்க வேண்டும்?
நீங்களே இந்தப் பத்தியை இன்னொரு முறை படிக்கவும். உங்கள் கருத்தில் ஏற்படும் முரண்களை நீங்களே உணரலாம். வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
2nd April 2015 09:25 PM
# ADS
Circuit advertisement
Bookmarks