-
23rd August 2012, 01:33 PM
#11
Senior Member
Senior Hubber
பிறப்பினில் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்
இறப்பினில் வருவது யாதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்..
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்
அனுபவத்தால் தான் அமைவது வாழ்வெனில்
ஆண்டவ்னே நீ ஏன் எனக் கேட்டேன்..
ஆண்டவன் எந்தன் அருகினில் வந்து
அனுபவமே தான் நான் எனச் சொன்னான்..
கண்ணதாசன் பாட்டு இது..
காதலே இல்லாத பொண்ணு பாடற பாட்டு இல்லை அந்த உ.ஒ.கே..காதல்னா என்னான்னு அறிஞ்சுக்கத் துடிக்கிற பருவத்துல இருக்கற
பொண்ணு பாடற பாட்டு..ஆவும் இருக்கலாம்..
உங்கள் வண்ண்மயமான விளக்கம் குட்
-
23rd August 2012 01:33 PM
# ADS
Circuit advertisement
Bookmarks