தென்பாண்டி சீமையிலே
தேரோடும் வீதியிலே
மான் போல வந்தவனே
யார் அடிச்சாரோ
யார் அடிச்சாரோ யார் அடிச்சாரோ
யார் அடிச்சாரோ யார் அடிச்சாரோ
வளரும் பிறையே தேயாதே
இனியும் அழுது தேம்பாதே
அழுதா மனசு தாங்காதே
அழுதா மனசு தாங்காதே
தென்பாண்டி சீமையிலே
தேரோடும் வீதியிலே
மான் போல வந்தவனே
யார் அடிச்சாரோ
யார் அடிச்சாரோ யார் அடிச்சாரோ
யார் அடிச்சாரோ யார் அடிச்சாரோ
வளரும் பிறையே தேயாதே
இனியும் அழுது தேம்பாதே
அழுதா மனசு தாங்காதே
அழுதா மனசு தாங்காதே
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
Bookmarks